Header Ads

test

Marathi

December 23, 2018
மறதி மறைக்க முயல்வதையெல்லாம் மிக விரைவில்  அரங்கேற்றிவிடுகிறது மறதி!         -வி.ஆஷாபாரதி Read More

Kaalani kavithai

December 22, 2018
காலணி கட்டணமின்றி காவல் காக்கின்றன கழற்றிவிட்ட பின்னும் காலணிகள் !                -வி.ஆஷாபாரதி Read More

Imaigal kavithai

December 21, 2018
இமைகள் அயர்ச்சியின்றி அடித்துக்கொண்டிருக்கும் அன்றாடம் அந்த அழகிய இமைகள், அயர்ந்து, அசையாமல் இமைக்க மறந்து நிற்கும், அதிர்ச்சியில...Read More

Iruthiththolvi kavithai

December 20, 2018
இறுதித் தோல்வி இதயம் இடிந்து கிடக்கையில், இன்னல்கள் இரு மடங்காகையில், இசை மீட்டுகின்றன இனிதாய் இலைகள் யாவும்! "இறுதித் தோல்வ...Read More

Mugilgal kavithai

December 19, 2018
முகில்கள் முகில்களாக வேண்டும்! மலைகளில் மோதியும் மாய்ந்திடாமல் -மலையின் முகடுகளில் -தன் மலர்ந்த முகங்காட்டி நிற்கும் முகில்களாக வ...Read More

Verumai kavithai

December 17, 2018
வெறுமை வெறுமையின் வலியில் வெகுநாட்களாய் வெள்ளைக் காகிதம்! "விடுமுறை வேண்டும் "என்ற         எழுதுகோலின் வேண்டுகோள் ஏற்கப்ப...Read More

Udhayam kavithai

December 16, 2018
உதயம் உடைந்தவையும், உதிர்ந்தவையும், உரமூட்டுகையில் உருவாகும் உன்னதமே உதயம்! உடைந்த கற்களின் உதயம், உறுதியான கட்டிடத்திற்கு மணல்...Read More

Nilavin manam kavithai

December 15, 2018
நிலவின் மனம் மலை போல் முகில்களின் கூட்டம், மறைக்க முயன்றாலும், "மங்கிவிடுமோ என் ஒளி "-என மறந்தும் எண்ணாத முழுநிலவின் மன...Read More

Manithan enbavan kavithai

December 14, 2018
மனிதன் என்பவன் "பறிக்கப்படுவேன்" என பயந்து பூக்க மறுப்பதில்லை பூமியில் பூக்கள்! "காயப்படுவேன்" என கவலையில்  ஒர...Read More

Muyarrchi kavithai

December 13, 2018
முயற்சி பாறைகளே பணிந்து பல நூறு கற்களாகிறது, பலமுறை மோதி புண்பட்டாலும்  பெரும் முயற்சியை விட்டுப் பிரியாத பண்பட்ட அலைகளைப்  பார்த...Read More

Manam kavithai

December 12, 2018
மனம் தீதொன்றும் அறியா மனம் -முழுதும் தீராத வடுக்களின் ரணம் , தீர்ந்துவிட்டது அதில் இடம், தீர்வின்றித் திணறுகிறது நித்தமும் மனம்!   ...Read More

Umi kavithai

December 11, 2018
உமி உதறித் தள்ளப்பட்டாலும், உதாசீனப்படுத்தியதாய் உணர்ந்ததில்லை- நெல்மணிகளை உருக்குலையாமல் காத்த உமி ! "உணவாகட்டும் நெல் இனி&qu...Read More

Enna manamo ithu kavithai

December 10, 2018
என்ன மனமோ இது "எண்ணிலடங்காது " என்பதை எத்தனை முறை -அறிவில் ஏற்றினாலும் , எண்ணத் துடிக்கும் என் மனம் எண்ணற்ற விண்மீன் கூ...Read More

Yemaattram kavithai

December 09, 2018
ஏமாற்றம் எண்ணற்ற நம்பிக்கை! -அதை ஏற்கும் தகுதி எள் அளவுமில்லா இடத்தில் ஏற்றி வைத்தது -புலப்படும் என்றோ ஓர் நாள் -நமக்குள் எதிர்மறை ...Read More

Mittaaigalum pommaigalum kavithai

December 08, 2018
மிட்டாய்களும் பொம்மைகளும் மரணம் மலிவாக மாறிவிட்ட உலகில், மழலையின் கரங்களிலும்கூட மிரட்டும் தோட்டாக்கள்! மீட்கும் முயற்சியில் மகிழ...Read More

Vannatthuppoochigal kavithai

December 07, 2018
வண்ணத்துப்பூச்சிகள்   வரவேற்க வாங்கி வந்த வண்ண மலர்  மாலை -தான் வாழ்ந்த செடிகளை விட்டுப் பிரிந்தாலும்-அதை வரவேற்க  -அங்கு வண்ணத்...Read More

Varuttham kavithai

December 06, 2018
வருத்தம் வாழ்வின் மகிழ்ச்சி வரையறையின்றி நிறுத்தம்! வருகை தந்தது வாடிக்கையாக வருத்தம்! விடுமுறை வழங்க வேண்டுகோள் விடுத்த படி வ...Read More

Marangotthiyin manam kavithai

December 05, 2018
மரங்கொத்தியின் மனம் காயப்படுமோ? என்ற கவலையில் -மெல்ல கவனமாய் கொத்தும்  மரங்கொத்தியின் மனம், கனத்தது ஓர் கணம்: கணக்கின்றி மரங்கள் வெ...Read More

Pommaigal kavithai

December 04, 2018
பொம்மைகள் மறுக்கப்படும் மழலை மொழி - இயந்திரங்களான மனிதர் கூட்டத்தின் மத்தியில் , மகிழ்வுடன் செவிசாய்க்கும் மழலையின் மொழிக்கு"...Read More

Vilaiyaattukkal kavithai

December 03, 2018
விளையாட்டுக்கள் வீதிகளின் விளையாட்டுக்களை விழுங்கிவிட்டு -அறிவை வீணாய் மழுங்க விட்டு , வீற்றிருக்கும் விசித்திர சாதனங்கள் -நம் வ...Read More

Palli putthagappai kavithai

December 02, 2018
பள்ளி புத்தகப்பை விடுமுறை கொண்டாட்டம்! வீதியெங்கும் விளையாட்டுக்கள் விதவிதமாய்!-ஏனோ வெறுமையின் வலியில் வீட்டிற்குள்ளேயே பள்ளி புத்...Read More

Marathi kavithai

December 01, 2018
மறதி மறந்திடுமோ? என பயந்த மனம் -இன்று மன்றாடுகிறது மறதியை மீண்டும் மீண்டும் சந்திக்கவே! மறைய மறுக்கும் மனதின் காயங்கள்- போகட்டும...Read More

Ottrumai kavithai

November 30, 2018
ஒற்றுமை வடிவத்தில் வேற்றுமையிருந்தும் , வணக்கம் சொல்லும் வேளைகளில் -வெற்றிக்கான பல வேலைகளில், விலகி நிற்காத -அந்த விரல்களின் ஒற்று...Read More

Ennam kavithai

November 29, 2018
எண்ணம் "எதுவும் இல்லை என்னில் "என்ற எண்ணம், "என்ன இல்லை என்னில்" என ஏற்றமடைந்த அன்றே ஏற்றுக்கொண்டுவிட்டது வெற...Read More

Palli naatkal kavithai

November 28, 2018
பள்ளி நாட்கள் பகலவனைப் பார்த்த நொடியில், பயந்தோடும் புல்லின் மேல் சிம்மாசனமிட்ட பனித்துளிகளின் படைகள் போல பள்ளி நாட்களில் -நம்மில்...Read More

Nilaiyattaravai kavithai

November 27, 2018
நிலையற்றவை நிரந்திரமில்லை என நன்றாய் அறிந்தும், நிலையற்றதை நிறைய நிரப்புவதிலேயே நித்தமும் நகர்கிறது நம்மில் பலரின் நாட்கள் -சில...Read More

Pala naatkalaai kavithai

November 26, 2018
பல நாட்களாய் பிரம்மாண்ட திறன்தான்! படுத்துறங்கவே எனக்கு பல நூறு கதைகள் கூறி, பின் பரிட்சியமில்லா புது உலகிற்குப் பிரிந்து சென்றவள்...Read More

Kolangal kavithai

November 25, 2018
கோலங்கள் கவலையுடன் வாசற்படிகள், கேட்டன என்னிடம்: "கோலம் ஒன்றாவது வேண்டும் இன்றாவது" என கோலங்கள் மறந்த காலங்களின் ஓர் காலை...Read More

Kavalai kavithai

November 24, 2018
கவலை கவனமாய்க் கடந்தன காலங்கள், கவலை என்னும் வலையில் விழாமல்! கடந்து போன காயங்கள் -மனக் கண்ணெதிரே காட்சி தராதவரை!             ...Read More

Puyal kavithai

November 23, 2018
புயல் காற்றுக்கு இத்தனை கடும் கோபமோ?- காற்று வாழும் காட்டு மரங்களையே கணக்கின்றி கடத்திக் கொண்டு சென்றதே !                 -வி.ஆஷா...Read More

Vali kavithai

November 22, 2018
வலி வலுவிழக்கச் செய்தாலும் -புது வழிகளைக் காட்ட, வெற்றிக்கு வலு சேர்க்க-நம் வலிமையை வெளிக்காட்ட, வழக்கத்திற்கு மாறாய் வலுவுடன் ...Read More

Kaaladicchuvadugal kavithai

November 21, 2018
காலடிச் சுவடுகள் கணக்கின்றி காயங்கள் எனினும் - காயப்படுத்தாத  சிலரின் காலடிச் சுவடுகள் -என்றும் காலத்தால் அழியா காலச்சுவடுகளாய்...Read More

Kadal alaigal kavithai

November 16, 2018
கடல் அலைகள் காலடிச் சுவடுகளின் கணக்கற்ற கதைகள் கேட்டு கற்றவை பல -எனினும் கர்வமின்றி கரைகளில் நித்தமும் கடல் அலைகள்!              ...Read More

Muthiyor illam kavithai

November 15, 2018
முதியோர் இல்லம் எண்ணற்ற ஏக்கங்களுடன், எண்பது வயதுக் குழந்தையை எட்டு வயதுக் குழந்தை என்றாவது சந்திக்கும் இடம்!-   "முதியோர்இல்லம...Read More

Sannal kambigal kavithai

November 14, 2018
சன்னல் கம்பிகள் விழிகளில் வழிந்தோடும் கண்ணீருடன் வழியனுப்பும் வலி , விநாடிகளில் மறைந்தாலும் -பலரின் வலியை வாங்கிக் கொண்டே வழியென்...Read More

Pallaanguli kavithai

November 13, 2018
பல்லாங்குழி எப்படித் தெரிந்ததோ! எங்கள் வீதியின் சாலைக்கு, எனக்கு விளையாட்டு பிடிக்குமென்று! எங்கும் பல்லாங்குழிகளாயின எனக்காக!   ...Read More

Naattkkaatti kavithai

November 12, 2018
நாட்காட்டி எண்ணில் நாட்களைக் காட்டி, என்னில் உள்ளவை என்ன வென என்னையே நான் தேடி எங்கும் அலைகையில், எண்ணற்றவை என்னுள்ளே உண்டு என எனக...Read More

Sarugugal kavithai

November 11, 2018
சருகுகள்   சிறு சருக்கல்களுக்கே   சிதைந்துவிட்டதாய் எண்ணி   சோர்ந்து விடும் நமக்குச்,   செத்து மடிந்த பின்னும்,   சருகுகளாய்,   செ...Read More

Vellai manam kavithai

November 10, 2018
வெள்ளை மனம்   வழி மாறவோ,   விலை போகவோ,   விரும்பியதில்லை!   வாழ்த்துக்களுக்கும்,   வசைகளுக்கும்,   வளைந்ததுமில்லை!   வரையறையற்ற-...Read More

Uyarntha yeni kavithai

November 09, 2018
உயர்ந்த ஏணி எண்ணியதில்லை என்றும் ஏணி -பலரை ஏற்றம் காணச்செய்ததாலேயே -தான் எழ முடியாமல்  உடைந்ததாய்! "உடைந்தாலும் - பிறர் உயரச்...Read More

Amilam kavithai

November 08, 2018
அமிலம் அறிவியலில் மட்டுமல்ல, அன்பை அறியாதவர்களின் அர்த்தமற்ற வார்த்தைகளிலும்தான் அனுதினமும் "அமிலம்"!                ...Read More

Pakkangal kavithai

November 07, 2018
பக்கங்கள் புதிதாய்ப்  பிறந்ததாய் பூரித்து மகிழ்ந்தன புத்தகங்களின் புரட்டப்படாத பக்கங்கள் -  அதைப் படிக்க எண்ணிய விரல்கள் பட்ட  ந...Read More

Putthagam kavithai

November 06, 2018
புத்தகம் யோசிக்க வைத்திருக்கும் பலமுறை ! சுவாசிக்கும் மொழியில் , யாசித்து  பெற்று, நேசித்து வாசித்த புத்தகம் நம்மை!        ...Read More

Kodaicchuttrula kavithai

November 04, 2018
கோடைச்சுற்றுலா கண்டம் விட்டுச்  சென்றுவிட்டதோ? கடவுச் சீட்டு பெற்று கோடைச் சுற்றுலாவிற்கு கார்மேகங்களும்!                  -வி.ஆஷாபா...Read More

Polippunnagai kavithai

November 04, 2018
போலிப்புன்னகை போலிப்புன்னகை ஏனோ? பறித்த பின்னும் பூக்களிடம்! பூந்தோட்டத்தை பிரிந்த வலி மறைத்து!                      -வி.ஆஷாபாரதி Read More

Paagupaadu kavithai

November 03, 2018
பாகுபாடு காலங்கள் கடந்தும், காட்டியதில்லை கடுகளவும் பாகுபாடு! கரிக்கும் கடலிற்கும், காய்ந்திருக்கும் நிலத்திற்கும், கார்மேகத்தில...Read More

Ethirpaarpu kavithai

November 02, 2018
எதிர்பார்ப்பு ஏற்பதில்லை ஏனோ மனம் , எதிர்பார்ப்புகள் சில என்றும் துன்பத்திற்கான ஏணி என்பதை!              -வி.ஆஷாபாரதி Read More

Kadamai kavithai

November 01, 2018
கடமை போக்குக் காட்டிப் போகும் பருவமழை போல ! கடமையாற்றும் பணியில் பல நேரங்களில் சிலர்!            -வி.ஆஷாபாரதி Read More

Panitthuli kavithai

October 31, 2018
பனித்துளி பகலவன் பார்த்த நொடியில், பூக்களைவிட்டுப் பிரிந்ததே பனித்துளி! பகையோ? பயமோ? பகலவனுடன் பனித்துளிக்கு! - ஏனோ  இது புதி...Read More

Sila manangal kavithai

October 30, 2018
 சில மனங்கள் நினைவுகள் விருந்தாகி, மறதி மருந்தாகி, கனவுகளின் கலவையில், இலக்குகளை அடைந்தும் இளைப்பாறாமல் , புதிய இலக்குகளுடன் -நித...Read More