Header Ads

test

Vizhineer kavithai

September 30, 2018
 விழிநீர்  வான்மழை பொய்த்தாலும் -என்றும்  வற்றா நதியாய்!  விழி நீர்  வழிந்தோடும்  விழிகள்!                -வி.ஆஷாபாரதி    Read More

Annaiyin annai kavithai

September 29, 2018
   அன்னையின் அன்னை       "  சர்க்கரைக்கட்டி" என்பாள் என்னைச்         செல்லமாய்,         சிற்றெறும்பு  தூக்கிச்         செ...Read More

Ilakku kavithai

September 28, 2018
 இலக்கு    இன்னல்கள் யாவும்,    மறையும்    மின்னல்களாய்,    இழக்கவியலா    இலக்கு -நமக்குள்    இறக்காமல்    இருக்கும்வரை!       ...Read More

Panam kavithai

September 27, 2018
பணம் வெட்டப்பட்டன வனங்கள், விடமேறின குணங்கள், தடம் மாறின சில மனங்கள், தன் பயன்பாடு மறந்து -பணம் போதையான கணத்திலிருந்து!            ...Read More

Urrakkam kavithai

September 26, 2018
 உறக்கம்  சற்றுப்  பொறாமைதான்,  சுருண்டு விடுகிறோம் நாம்  சுட்டெரிக்கும்  சூரியன் வருகையால்!  சத்தமின்றி  சுகமாய்  உறங்குகின்றனவே...Read More

Vetruk kaakidham kavithai

September 25, 2018
 வெற்றுக் காகிதம்  மனம் அதை  கனமாக்கி,  மகிழ்ச்சியை தூரமாக்கி,  மிகுதியானால் மமதையைத் தரும்  பணக்காகிதத்திற்குப் பதில்,  நாணயம் மறந...Read More

Theneer kavithai

September 24, 2018
தேநீர் தேனீக்களே தோற்கும்-உன் திறனிற்கு முன் -அதை தக்க வைக்கச் சொல்லி தேடித் தேடி  அழைக்கிறதே தேநீர் உன்னை! தாமதமேன்?        ...Read More

Manin mugam kavithai

September 23, 2018
மண்ணின்  முகம்     மரணித்த மரங்களின்     வேர்களைப்  பிரிந்த     வேதனையில்,     வெந்து வடுக்களாகி     விடமேறியது போல -பல     விளைச்ச...Read More

Unathalla kavithai

September 22, 2018
உனதல்ல    உன்னிடம்    உள்ளவை யாவும்    உனதல்ல!    உயிர் உட்பட!-அவற்றின்    உருவாக்கம்    உன்னால் மட்டுமல்ல-இதை    உணர மறுப்ப...Read More

Innalgal kavithai

September 21, 2018
இன்னல்கள்   இடி மின்னல் தோற்கும் -இந்த   இடைவிடா இன்னல்கள் முன்!   "இரவொன்று வந்தால் பகலொன்று வரும் "-     இஃது    இயற்...Read More

Yeni kavithai

September 20, 2018
ஏணி        செறிவாக்கிய சரிவுகள்,       திடமாக்கிய தடைகள்,       எதிர்பாரா இழப்புகள்,       எண்ணிலடங்கா தோல்விகள் -யாவும்       உருவா...Read More

Vaarthai

September 19, 2018
வார்த்தை வாழ்த்தாகி, வசையாகி -மனதில் வடுவாகி - சில நேரங்களில் விடமாகி - பின் வெற்றிக்கு வித்தாகி, விதவிதமாய் வேடமிட்டு -...Read More

Pudhiya veedu kavithai

September 18, 2018
புதிய வீடு பல கோடிகளில் பளபளக்கும் புதிய சாலை, புன்னகைத்தாள் "புது வீடு வந்தது"!என -அந்தச் சாலையோரக் குழந்தை.           ...Read More

Noolaruntha panttangal

September 17, 2018
நூலறுந்த பட்டங்கள்  பட்டங்கள் ஆயிரம்,  பெற்றவரோ பல்லாயிரம் -எனினும்  நூலறுந்த பட்டங்களாய்  நூற்றுக்கணக்கில்!  பணிவு என்னும் பண்ப...Read More

Panam kavithai

September 16, 2018
                                      பணம் பயன்படுகிறேன் பாரெங்கும் என்றாலும், "பல இடங்களில் பந்தங்களைப்  பிரித்துவிட்டேன்...Read More

Alaigal kavithai

September 15, 2018
அலைகள்        மனம் வேண்டும்! மோதினாலும் மாய்ந்திடாத, மனதளவில் வீழ்ந்திடாத, மீண்டும் மீண்டும்  மகிழ்ச்சியில் துள்ளும் -அந்த அலை...Read More

Saalaiyin saathanai kavithai

September 14, 2018
சாலையின் சாதனை    சுலபமானதல்ல    சாலையாவது கூட,    சிரமங்களையும் -தான்    சிதைக்கப்பட்டபோது    சில வலிகளையும்,    சுகமான சுமையாய் எ...Read More

Itthanai sonthangala?

September 13, 2018
இத்தனை சொந்தங்களா?        இறகுகள் இழந்து இறந்து கிடக்கும்-எங்கிருந்தோ வந்த இந்த வண்ணத்துப்பூச்சிக்கு இத்தனை சொந்தங்களா?  இதன...Read More

Ore ulagil kavithai

September 12, 2018
ஒரே உலகில்  உயிரற்ற போதும்,   உரமாகிறது  உன்னதமான                                       உலர்ந்த இலைகள்!  உயிருள்ள போதே - பிற ...Read More

Panivu kavithai

September 11, 2018
பணிவு      பந்தாடப்பட்டாலும்    பலரிடமிருந்து    பிரிய மறுக்கும்    பண்பு  -"பணிவு"                    -வி.ஆஷாபாரதி Read More

World suicide prevention day kavithai

September 10, 2018
  World Suicide Prevention day     மணிக்கணக்கில்  மருத்துவம் , மாதக்கணக்கில் மருந்துகள் , மறக்காமல் எடுக்கும் மாந்தர் -தம் ...Read More

Puhalchiyum igalchiyum kavithai

September 09, 2018
             புகழ்ச்சியும் இகழ்ச்சியும்     புகழ்ச்சி    பரிசுதான்!  -அது போதை தந்து -நம்மை பாதை மாற்றாத வரை! இகழ்ச்சிகூட இன்...Read More

Moongil kavithai

September 08, 2018
  மூங்கில்       வளைந்தாலும்       வீழ்ந்து விடா       வலிமை குன்றாத மூங்கில் போல,       வாழ்வை       வீழ்ச்சிகள்,       வருத்தங...Read More

Vinmeenidam vendokol

September 07, 2018
   விண்மீனிடம் வேண்டுகோள்    விருப்பத்தை வேண்டிக்கொள் என்றது    விண்மீன்  வீழ்கையில்,    "விழ வேண்டாம் இனி    விண்மீன்கள்  யாவ...Read More

Aassan kavithai

September 06, 2018
 ஆசான்       உன்னை  உனக்கே  யாரெனக் காட்டி, உன்னுள் உயர்ந்தவை உண்டெனக் கூறி உலகில்  உயர்ந்தவனாய் உருவாக்கும் ஓர் உன்னத ...Read More

Karumbalagai kavithai

September 05, 2018
கரும்பலகை     இருள் (அறியாமை) அகற்றும்     இரவின் நிறத்தை கொண்டே     இன்றுவரை!       -  கரும்பலகை.                                  ...Read More

Vaanirkku or kaditham

September 04, 2018
 வானிற்கு ஓர் கடிதம்      கூட்டிக் கொண்டு வா கார்மேகங்களைக் கொஞ்சம்,  களர்நிலமாகிக் கொண்டிருக்கும் கழனிகள் சுவாசிக்க! ஊசலாடும...Read More

Thani idam kavithai

September 02, 2018
  தனி இடம் தனியிடமுண்டு தரணியில் தனிமனிதன் யாவர்க்கும்!-பின் பிறர் திறனைத் தகர்க்க தீராத தீவிர முயற்சிகள் ஏன்? -வி.ஆஷாபார...Read More

Malarin punnagai kavithai

September 01, 2018
  மலரின் புன்னகை சிரிக்க மறக்கவில்லை செடியிலிருந்து பறித்த பின்னும் -அந்தச் சிவப்பு மலர்! -அவள் சிகையில் சிம்மாசனமிடப்போவதைப் ப...Read More