Header Ads

test

Thani maram kavithai

தனிமரம்

தாமதமானாலும்
தனி மரம் கூட தோப்பாகும்
தன்னிலிருந்து விதைகளை
தாராளமாய் தந்து
தன்னைப் போன்றே
தழைக்கட்டும்
தன் இனமும் என
தன்னலமற்ற மனமிருந்தால்.
                -வி .ஆஷாபாரதி

No comments