Header Ads

test

Valigal kavithai

வலிகள்
விழிகளின்
வழியே
வழிகின்றது
வற்றாமல்
வலிகளின் ஊற்று
வருத்தங்களின் வருகையின்போது சிலருக்கு
வாடிக்கையாய் பலருக்கு.
                  -வி.ஆஷாபாரதி

No comments