Header Ads

test

Saalaiyin santhosham kavithai

August 31, 2018
சாலையின் சந்தோஷம்    யாவரும் துக்கத்திலிருக்க    சந்தோஷமோ அந்த  சாலைக்கு மட்டும்? காலணியின்றி நடந்தபோதெல்லாம் காலை சிதைக்கும்  ...Read More

Vazhikaatti kavithai

August 28, 2018
வழிகாட்டி இலக்கை  அடையும் அம்புகளுக்காக-தன்னை வருத்தி வளைத்துக் கொள்ளும் "வில் "போல வாழ்வில் சில வழிகாட்டிகளும்...Read More

Sumai kavithai

August 27, 2018
    சுமை  கருதியதில்லை சுமையாய் கனிகளைக் கிளைகள்  -அவை முறிந்துவிழும் கணத்தில் கூட!                                        -...Read More

Sudum veyyil kavithai

August 26, 2018
                       சுடும் வெயில்       சுடும் வெயிலில்தான் சட்டென  மலர்கிறது சூர்யகாந்தி மலர் எனில் சுடும் வார்த்தைகள்கூட   ...Read More

Vinaakkuri kavithai

August 25, 2018
   வினாக்குறி               விடை தேடியதால் விளைந்த  விலகாத களைப்பில் வருந்தி  வளைந்துவிட்டேன் நான்! இப்படிக்கு "வினாக்க...Read More

Vidhaiyaaga vendum

August 24, 2018
விதையாக வேண்டும் வாழும் போதே வீழ்ந்துவிட்டதாய் வருந்தித் திரியும் நமக்கு, "விண்ணைத் தொடுமளவு  வளர்வேன்" என்ற  மண்ணில் புத...Read More

Ninaivugal kavithai

August 23, 2018
  நினைவுகள்       கரைந்த பின்னும்       சுவையில் குறையா  சர்க்கரை  போல்,       காலங்கடந்த பின்னும் சில நினைவுகள்!          -வி.ஆஷாப...Read More

Kaampugal

August 21, 2018
           காம்புகள் கீழே விழுந்திடாமல் மலர்களை  தாங்க மறுப்பதில்லை  காம்புகள் -தான் கிள்ளியெறியப்படுவதை அறிந்தும்! -வி.ஆஷா...Read More

Smile

August 20, 2018
                                  Smile Smile  is a Jewel!  Meant for both male and female! Which can't be bought or sold. We...Read More

Vikkal

August 19, 2018
      விக்கல்       எழுதுகோலின் விக்கல் ஏனோ பாதித்தது -அதனுடன் கதைத்துக்கொண்டிருந்த காகிதத்தையும்! (மை தீர்ந்ததால்) -வி.ஆஷாப...Read More

Puthithaai oor piranthanaal

August 18, 2018
புதிதாய் ஓர் பிறந்தநாள்      புதிதாய் ஓர் பிறந்தநாள்: வீதியென்னும்  வீட்டில் வசிக்கும் -பத்து வயது சிறாரின்  புத்தாடை வாங்கும் க...Read More

Varuttham kavithai

August 17, 2018
     வருத்தம் வருந்திச் சென்றன வண்டினங்கள், பூக்களின் மேல்  பனித்துளி அதற்கு போட்டியானதால்! -வி.ஆஷாபாரதி Read More

Mazhalai Mozhi kavithai

August 16, 2018
                         மழலை மொழி      இனிதானாலும் புரிவதில்லை  இரண்டு வயது மழலை மொழி! எண்ணற்ற அனுபவங்களானாலும் ஏற்காமல் நிராகரி...Read More

Mazhai kavithai

August 15, 2018
                       மழை நீல வானம்,     நிற பேதம் என  நிராகரித்ததோ கார்மேகங்களை! கண்ணீர் விடுகிறதே மழையாய்! -வி.ஆஷாபாரதி ...Read More

Saalai kavithai

August 14, 2018
       சாலை          விமானத்தில் பயணம்,   "மறவமாமல் மீண்டும் வா" என்று வார்த்தைகளுடன் வழியனுப்பியது -நான் மிதிவண்டி...Read More

Udaintha manam.....

August 13, 2018
      உடைந்த மனம்   உடைந்த பின்தான்   உறுதியானது  கற்கள்கூட உயர்ந்த கட்டிடத்திற்கு மணலாய்! உடைந்த மனம்  உயர்ந்த சிகரத்தை எட்டா...Read More

Noolagathil....

August 12, 2018
நூலகத்தில்...     திரும்பிச் செல்ல எண்ணும்போதெல்லாம் "திரும்பி பார் என்னை" என்றது திருப்பப் படாத பக்கங்கள் (நூலகத்தில்...Read More

Iravu kavithai

August 11, 2018
                     இரவு         விண்மீன்களை உறங்க வைக்கும் விடாமுயற்சியில் வாசிக்கும் வினோதஇசையை வௌவால் ஆந்தைகள் விடியும்...Read More

Kadunjsol kavithai

August 10, 2018
              கடுஞ்சொல்      கத்தியின்றி, கடும் ஆயுதமுமின்றி, காலங்கடந்தும்  சில காயங்கள்! கல்லெறிந்ததால் அல்ல "கடுஞ்ச...Read More

Mullin kavalai

August 09, 2018
        முள்ளின் கவலை     "கழனியில் பயிர்கள் காயம்பட்டிடுமோ என காலணி மறந்து கடும் உழைப்பில் திளைக்கும் உழவன் காலில் குத்தி...Read More

Mukilkalukkul kavithai

August 08, 2018
                  முகில்களுக்குள்       இன்னும் வட்டமிடுகிறதே  இங்கும் அங்கும் பறவைகள் இரவு வந்ததை மறந்தனவோ? கேட்டேன் அவர்களிடம...Read More

Odai kavithai

August 07, 2018
ஓடை    ஒவ்வொரு துளியின் ஒற்றுமை ஓட்டமே ஓடை ! நீர்த்துளிகளின் ஒற்றுமைகூட நீடிப்பதில்லையே  நம்மிடத்தில்! -வி.ஆஷாபாரதி Read More

Viragu kavithai

August 06, 2018
விறகு      உலை வைத்து உணவளிக்கிறதே கொலை செய்யப்பட்ட பின்னும்  மரம், விறகுகளாய்! -வி.ஆஷாபாரதி Read More

Marathi kavithai

August 05, 2018
மறதி         மறதி, மனதிற்கினிது மிதமானால்! மருத்துவம் வேண்டும் மிகுதியானால்!  -வி.ஆஷாபாரதி Read More

Nizhal kavithai

August 04, 2018
நிழல்      நான் எழும்போதெல்லாம் எனக்காக  விழுகிறதே என் நிழல்! -வி.ஆஷாபாரதி Read More

Thanimai kavithai

August 03, 2018
                              தனிமை தனிமை இனிமைதான் தன்னை ஆராய்வதற்கு! தனிமை கொடுமை , தகாத நிகழ்வு அரங்கேறும் தருணம்! நம் தனி...Read More

Vergal kavithai

August 02, 2018
       வேர்கள்          விட்டு விலக்கியதில்லை  வளர்த்த  வேர்களை வானுயர்ந்த  மரங்கள்கூட! வயது சில கடந்த பின் வெட்டி விடுகிறா...Read More

Kathaikaludan

August 01, 2018
கதைகளுடன்        கதைகளுடனேயே கதைத்துக்கொண்டிருக்கிறேன்  நான்! காரணம்: தன் கவலைகள் மறந்து, மறைத்து  எனக்கு  கதை கூறுபவள் ...Read More