சாலையின் சந்தோஷம் யாவரும் துக்கத்திலிருக்க சந்தோஷமோ அந்த சாலைக்கு மட்டும்? காலணியின்றி நடந்தபோதெல்லாம் காலை சிதைக்கும் முட்களைப் போட்ட சாலை காலம் முடிந்து செல்கையில் பூக்களைத் தூவுகிறதே! -வி.ஆஷாபாரதி
👌👌🤘
ReplyDelete