Header Ads

test

Marangalum mangayarum

February 19, 2022
மரங்களும்  மங்கையரும் விதையிலிருந்து வளர்ந்து வேர் பிடித்து மண்ணுடன் விளையாடி, வருடங்கள் ஆன பின்  -அதை வேருடன் பெயர்த்து வேற்று மண்ணில் நட்ட...Read More

Bharathi indru irunthaal

June 25, 2021
 பாரதி இன்றிருந்தால் கொடிய நோயொன்று குழந்தையைக்கூட கொன்று குவித்து கொடுங்கோலாட்சி நடத்துவதைக் கண்ட காலம் போற்றும் கவிஞன்_ காலா என் க...Read More

Piranthanaal vaazhthu (grandfather)

June 14, 2021
 பிறந்த நாள் வாழ்த்து புகையை விட்டுச்செல்லும் புகை வண்டியில் புதிதாய் புன்னகை இன்று மட்டும்! புரியாமல் சில நொடிகள் நின்றேன் நானும், பின் புர...Read More

Illam kavithai

September 22, 2020
 இல்லம் எண்ணற்ற இன்பங்கள், என்றாவது துன்பங்கள், வான வேடிக்கைகளுக்கும், வண்ணப் பூக்களுக்கும், வண்ணத்துப்பூச்சிகளுக்கும் தோல்விதான் -இந்த ...Read More

Iranthidaatha ilakku kavithai

November 16, 2019
இறந்திடாத இலக்கு  இலைகள் யாவும் வீழ்வதால் இறந்திடாது மரம் இடைவிடாது இடி முழங்கினாலும் இடிந்திடாது வானம் இதுவரை முயன்றும் இல்லை வெ...Read More

Veru manam kavithai

November 15, 2019
வேறு மனம் குண்டுகள் துளைக்காத கவசம் கொண்டு கட்டப்பட்ட மனம்  -இடிந்தது கடுஞ் சொற்கள் கேட்ட கணம் ! காக்க வேண்டும் -வேறு கவசம் கொண்டு...Read More

Mugilgal kavithai

November 14, 2019
முகில்கள் விண்மீன்கள், வால் நட்சத்திரங்கள், வெளிச்சம் தரும் வெண்ணிலவு,கதிரவன், விழும் எரிநட்சத்திரங்கள் என வகை வகையாய் வானில் வாழ்...Read More

Kaathirikum kaalam kavithai

November 13, 2019
காத்திருக்கும் காலம் 'காலம் வரும் 'என காத்திருக்கும் அதே கணம், காத்திருக்கிறது காலமும் கடும் உழைப்பை காணிக்கையாக்குபவரை க...Read More

Vizhigalin muyarchi kavithai

November 11, 2019
விழிகளின் முயற்சி இன்னல்களால் இரட்டிப்பான இதயத்தின் வலியை இறக்கி வைக்க இல்லை எவரும் -என்றபோதும் இயன்றவரை முயன்றன இரு விழிகளும் கண்...Read More

Pagalavanin kunam kavithai

November 08, 2019
பகலவனின் குணம் வாழ்ந்துவிட்டு போகட்டும் வானில் நிலவும்  என வெண்ணிலவிற்கு தன் ஒளியை வாடிக்கையாய் வழங்கும் பகலவனின் குணம், வளரட்டும் ...Read More

Pattupoochi kavithai

November 05, 2019
பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சிகளின் மரணத்தில் பட்டாடை - அது பண்டிகைக்கான புத்தாடை பதை பதைத்தது மனம் "பாரம்பரியம் இது, பழகிக்கொள்&...Read More

Verumai kavithai

October 29, 2019
வெறுமை வறுமையில்கூட வருகை தராத வெறுமை -செல்வம் வரையறையின்றி  வளர்ந்த பின் வாடிக்கையாளராகி வறுமையை விடவும் -கொடிய விடமாகி  விலகாம...Read More

Manavalimai kavithai

October 03, 2019
மனவலிமை வலிகளின் வரம்புகளற்ற வருகைக்கு வருந்தாமல் -அதை வரவேற்கும் மனங்களுக்கு வருடங்கள்  சென்று, வாழ்க்கை தரும் விருதுதான்-"ம...Read More

Yemaatram kavithai

September 30, 2019
ஏமாற்றம் எதிர்பார்ப்பு நம்மில் எழும் நொடியிலேயே எழுப்பப்படுகிறது ஏமாற்றத்திற்கான அடித்தளம்.             -வி.ஆஷாபாரதி Read More

Azhagaana azhugai kavithai

September 19, 2019
அழகான அழுகை அழுகை கூட அழகாய் இருக்கிறது அந்த முகில்களின் முகங்களுக்கு மட்டும்.           -வி. ஆஷாபாரதி Read More