Header Ads

test

Vizhigalin muyarchi kavithai

விழிகளின் முயற்சி
இன்னல்களால்
இரட்டிப்பான
இதயத்தின் வலியை
இறக்கி வைக்க
இல்லை எவரும் -என்றபோதும்
இயன்றவரை முயன்றன
இரு விழிகளும் கண்ணீர் வழியாக.
           -வி.ஆஷாபாரதி

No comments