Header Ads

test

Pagalavanin kunam kavithai

பகலவனின் குணம்
வாழ்ந்துவிட்டு போகட்டும்
வானில் நிலவும்  என
வெண்ணிலவிற்கு தன் ஒளியை
வாடிக்கையாய்
வழங்கும் பகலவனின் குணம்,
வளரட்டும்
விண்மீன் அளவாவது  நம்மிலும்.
                 -வி. ஆஷாபாரதி



4 comments: