Header Ads

test

Marathi

December 23, 2018
மறதி மறைக்க முயல்வதையெல்லாம் மிக விரைவில்  அரங்கேற்றிவிடுகிறது மறதி!         -வி.ஆஷாபாரதி Read More

Kaalani kavithai

December 22, 2018
காலணி கட்டணமின்றி காவல் காக்கின்றன கழற்றிவிட்ட பின்னும் காலணிகள் !                -வி.ஆஷாபாரதி Read More

Imaigal kavithai

December 21, 2018
இமைகள் அயர்ச்சியின்றி அடித்துக்கொண்டிருக்கும் அன்றாடம் அந்த அழகிய இமைகள், அயர்ந்து, அசையாமல் இமைக்க மறந்து நிற்கும், அதிர்ச்சியில...Read More

Iruthiththolvi kavithai

December 20, 2018
இறுதித் தோல்வி இதயம் இடிந்து கிடக்கையில், இன்னல்கள் இரு மடங்காகையில், இசை மீட்டுகின்றன இனிதாய் இலைகள் யாவும்! "இறுதித் தோல்வ...Read More

Mugilgal kavithai

December 19, 2018
முகில்கள் முகில்களாக வேண்டும்! மலைகளில் மோதியும் மாய்ந்திடாமல் -மலையின் முகடுகளில் -தன் மலர்ந்த முகங்காட்டி நிற்கும் முகில்களாக வ...Read More

Verumai kavithai

December 17, 2018
வெறுமை வெறுமையின் வலியில் வெகுநாட்களாய் வெள்ளைக் காகிதம்! "விடுமுறை வேண்டும் "என்ற         எழுதுகோலின் வேண்டுகோள் ஏற்கப்ப...Read More

Udhayam kavithai

December 16, 2018
உதயம் உடைந்தவையும், உதிர்ந்தவையும், உரமூட்டுகையில் உருவாகும் உன்னதமே உதயம்! உடைந்த கற்களின் உதயம், உறுதியான கட்டிடத்திற்கு மணல்...Read More

Nilavin manam kavithai

December 15, 2018
நிலவின் மனம் மலை போல் முகில்களின் கூட்டம், மறைக்க முயன்றாலும், "மங்கிவிடுமோ என் ஒளி "-என மறந்தும் எண்ணாத முழுநிலவின் மன...Read More

Manithan enbavan kavithai

December 14, 2018
மனிதன் என்பவன் "பறிக்கப்படுவேன்" என பயந்து பூக்க மறுப்பதில்லை பூமியில் பூக்கள்! "காயப்படுவேன்" என கவலையில்  ஒர...Read More

Muyarrchi kavithai

December 13, 2018
முயற்சி பாறைகளே பணிந்து பல நூறு கற்களாகிறது, பலமுறை மோதி புண்பட்டாலும்  பெரும் முயற்சியை விட்டுப் பிரியாத பண்பட்ட அலைகளைப்  பார்த...Read More

Manam kavithai

December 12, 2018
மனம் தீதொன்றும் அறியா மனம் -முழுதும் தீராத வடுக்களின் ரணம் , தீர்ந்துவிட்டது அதில் இடம், தீர்வின்றித் திணறுகிறது நித்தமும் மனம்!   ...Read More

Umi kavithai

December 11, 2018
உமி உதறித் தள்ளப்பட்டாலும், உதாசீனப்படுத்தியதாய் உணர்ந்ததில்லை- நெல்மணிகளை உருக்குலையாமல் காத்த உமி ! "உணவாகட்டும் நெல் இனி&qu...Read More

Enna manamo ithu kavithai

December 10, 2018
என்ன மனமோ இது "எண்ணிலடங்காது " என்பதை எத்தனை முறை -அறிவில் ஏற்றினாலும் , எண்ணத் துடிக்கும் என் மனம் எண்ணற்ற விண்மீன் கூ...Read More

Yemaattram kavithai

December 09, 2018
ஏமாற்றம் எண்ணற்ற நம்பிக்கை! -அதை ஏற்கும் தகுதி எள் அளவுமில்லா இடத்தில் ஏற்றி வைத்தது -புலப்படும் என்றோ ஓர் நாள் -நமக்குள் எதிர்மறை ...Read More

Mittaaigalum pommaigalum kavithai

December 08, 2018
மிட்டாய்களும் பொம்மைகளும் மரணம் மலிவாக மாறிவிட்ட உலகில், மழலையின் கரங்களிலும்கூட மிரட்டும் தோட்டாக்கள்! மீட்கும் முயற்சியில் மகிழ...Read More

Vannatthuppoochigal kavithai

December 07, 2018
வண்ணத்துப்பூச்சிகள்   வரவேற்க வாங்கி வந்த வண்ண மலர்  மாலை -தான் வாழ்ந்த செடிகளை விட்டுப் பிரிந்தாலும்-அதை வரவேற்க  -அங்கு வண்ணத்...Read More

Varuttham kavithai

December 06, 2018
வருத்தம் வாழ்வின் மகிழ்ச்சி வரையறையின்றி நிறுத்தம்! வருகை தந்தது வாடிக்கையாக வருத்தம்! விடுமுறை வழங்க வேண்டுகோள் விடுத்த படி வ...Read More

Marangotthiyin manam kavithai

December 05, 2018
மரங்கொத்தியின் மனம் காயப்படுமோ? என்ற கவலையில் -மெல்ல கவனமாய் கொத்தும்  மரங்கொத்தியின் மனம், கனத்தது ஓர் கணம்: கணக்கின்றி மரங்கள் வெ...Read More

Pommaigal kavithai

December 04, 2018
பொம்மைகள் மறுக்கப்படும் மழலை மொழி - இயந்திரங்களான மனிதர் கூட்டத்தின் மத்தியில் , மகிழ்வுடன் செவிசாய்க்கும் மழலையின் மொழிக்கு"...Read More

Vilaiyaattukkal kavithai

December 03, 2018
விளையாட்டுக்கள் வீதிகளின் விளையாட்டுக்களை விழுங்கிவிட்டு -அறிவை வீணாய் மழுங்க விட்டு , வீற்றிருக்கும் விசித்திர சாதனங்கள் -நம் வ...Read More

Palli putthagappai kavithai

December 02, 2018
பள்ளி புத்தகப்பை விடுமுறை கொண்டாட்டம்! வீதியெங்கும் விளையாட்டுக்கள் விதவிதமாய்!-ஏனோ வெறுமையின் வலியில் வீட்டிற்குள்ளேயே பள்ளி புத்...Read More

Marathi kavithai

December 01, 2018
மறதி மறந்திடுமோ? என பயந்த மனம் -இன்று மன்றாடுகிறது மறதியை மீண்டும் மீண்டும் சந்திக்கவே! மறைய மறுக்கும் மனதின் காயங்கள்- போகட்டும...Read More