Header Ads

test

Karaiyaaan kavithai

July 31, 2018
  கரையான்      வாசிக்கப்படாத பக்கங்களின் வாழ்வு முடியும்முன் வரிவிடாமல் வாசித்து விடுகின்றன வரிசையில் கரையான்கள்! -வி. ஆஷாபா...Read More

Kadigaaram ķavithai

July 29, 2018
கடிகாரம்      குத்தவில்லை இதன் முட்கள்! மாறாய் கொத்திச் செல்கிறதே கண்ணிமைக்கும் நொடிகளையும், கடனுக்குக்கூட தராமல் -யாருக்காகவு...Read More

Pullaankuzhal kavithai

July 28, 2018
                              புல்லாங்குழல்  துளைகளை  துன்பமென்று எண்ணியிருந்தால்  தூசிகூட தாமதிக்கும் அதில் தங்க! வலிகளை வாய்...Read More

Marunthu

July 27, 2018
                    மருந்து     காலச் சக்கரத்தைக் கடக்க -நம் கால்களே சக்கரமாய் ! காரணமில்லா அழுத்தம், கடும் சினம், கலங்கடிக்கும...Read More

Pahalavan kavithai

July 26, 2018
பகலவன்     பாதைக்கு ஒளியூட்டியவர்களை  "பகலவன்" என்றேன்-ஏனோ பொய்யானது!    மாலைச் சூரியன், மறைந்த பின்னும்  வானில்  ...Read More

Mithivandi kavithai

July 25, 2018
                மிதிவண்டி     மிரண்டு பயத்துடன்  மிதிவண்டி ஓட்டிய  மைதானம் முழுவதும்  மிதிவண்டியின் தடங்களல்ல, மைல்கள் தூரமென்...Read More

Kaarmegam kavithai

July 24, 2018
கார்மேகம் கோடி மேகங்கள்  வானிலிருக்க  ,   கடிந்துரைத்ததாரோ  -அந்த கார்முகிலை மட்டும்! கண்ணீர் விடுகிறதே  மழையாய்! -வி. ஆஷாப...Read More

Muthal kavithai

July 23, 2018
முதல் கவிதை                 முழுவதும் குழப்பம்,         முயன்றேன்         முற்றிலும் கைவிட எழுதுவதை!         முந்திக் கொண்டு     ...Read More

Saathanai kavithai

July 22, 2018
சாதனை என்பது...     சுடும் வெயிலில்  சில நாட்கள் தவம் கிடந்து-பின் சமையலறையில்  சுவையூட்டுகிறது உப்பு. சமையலறைக்கு  உப்பு கூட ...Read More

Sarivugal kavithai

July 21, 2018
                                      சரிவு     வாழ்வில் சரிவு, சரியான பாதையில்  செல்ல வைக்கும்  சாதனைக்கான கதவு ! -வி. ஆஷாபாரத...Read More

Vaanavil kavithai

July 20, 2018
வானவில்     வந்து  போகும்  வானவில் வண்ணங்களுக்குள்கூட வந்ததில்லை வகுப்பு சாதி பேதங்கள்! வாழும் மனிதர்களுக்குள் ஏன்? -வி. ஆஷா...Read More

Mittaai kadai kavithai

July 19, 2018
        மிட்டாய் கடை என்றும்  மொய்க்கும் மழலை கூட்டம்! ஏனோ மிக வெறிச்சோடி அந்த மிட்டாய் கடை! வெந்த விரல்களுடன் வீடு வரும் ம...Read More

Kulam kavithai

July 18, 2018
குளம்      குழுக்களாய்ப்  பிரிந்து ஏதோ கதைக்கிறது குளம் -நான் கல்லெறிந்த நொடியில்! -வி. ஆஷாபாரதி  Read More

Kuruviyin kural kavithai

July 17, 2018
குருவியின் குரல் குருவியின் குரல் கைபேசியில்!  கூர்ந்து கவனித்த பின்தான்  கண்டேன் ! வீடுகளால்  காட்டையிழந்து -பின் கதிர்வீச...Read More

Vaakkurimai kavithai

July 16, 2018
வாக்குரிமை     நித்தமும்  நில்லாமல்  உழைத்தும் நீங்காமல் நீடிக்கும் வறுமை! வாக்குரிமையை   விற்றதால்  இந்த பெருமை! -வி. ஆ...Read More

Mazhai kavithai

July 15, 2018
மழை      விண்ணில் மேகங்கள்  வண்ணம் மாறி மண்ணில் வந்து -பின் அன்னமாகிறது  மழையாய்! -வி. ஆஷாபாரதி  Read More

Ullam kavithai

July 14, 2018
                                 உள்ளம் உடைந்த பின்தான்  உழுது கொண்டு உறுதியானது உள்ளம்-தன்னை உடைத்த வார்த்தைகளை உரமாக்கி! -வ...Read More

Kannaadi kavithai

July 13, 2018
கண்ணாடி     முக கண்ணாடி-வீட்டின்  முகப்பிலிருக்க அன்றாடம்  காகிதமும் எழுதுகோலுமே-என் அக கண்ணாடியாய்! -வி. ஆஷாபாரதி  Read More

Manam kavithai

July 12, 2018
மனம்     பலமடங்கு  பலத்துடன்  பண்பட்டது மனம் பலமுறை  புண்பட்டதால்! -வி.ஆஷாபாரதி  Read More

Menporul kavithai

July 11, 2018
மென்பொருள்      "மனித நேயம்" என்னும் மென்பொருள் உண்டெனில் மறவாமல்  தாரீர்!  -சில மானிடர் மனதில் செலுத்த! -வி. ஆஷாபார...Read More

Tholvigal kavithai

July 09, 2018
  தோல்விகள் அறிவை , அனுபவங்களால் ஆழமாக்கும் ஆயுதம், அரிய நூல்கள் மட்டுமல்ல-சில அதிர்ச்சி தோல்விகளும்தான்! -வி. ஆஷாபாரதி  Read More

Kandukollapadaa kodumaigal

July 08, 2018
           கொடுமைகள் காப்பவர் கடவுள் எனில்  கொடுத்து விட்டனரோ கடவுளுக்கே கையூட்டு! இல்லை அவர்க்கு கைவிலங்கு பூட்டு! கண்டுகொள்ளப்ப...Read More

Vaanavil sandaigal

July 07, 2018
வானவில் சண்டைகள்       வருவதில்லை அடிக்கடி! வந்தாலும் நிலைப்பதில்லை! வானவில் மட்டுமல்ல -என் அன்னையுடன் நான் இடும் சண்டைகளும் த...Read More

Kavignar

July 06, 2018
கவிஞர்  கவிஞர்     ,                                              கடவுள்தானோ?       உயிரற்ற காகிதத்திற்கே-தம்       உள்ளக் கருத்துக...Read More

Karuvela maram

July 05, 2018
கருவேல மரம்       கண்டுகொள்ளா நிலத்தின் காவலர்களோ -இந்த கருவேல மரங்கள்! -ஏனோ  கட்டணமின்றி குடிநீர்  இவர்களுக்கு மட்டும்! -வ...Read More

Pasi kavithai

July 04, 2018
பசி       உணவை சந்திக்க  போராடும் ஓர்  உணர்வு   "பசி" -வி. ஆஷாபாரதி  Read More

Athigaaram kavithai

July 03, 2018
   அதிகாரம்      அறம் காக்க  அமைத்து  - இன்று அனேக இடங்களில்  அறம் அழித்து அடிமையாக்கும் ஆயுதமாய் "அதிகாரம்"! -...Read More