Thottaakkalluku theervu kavithai

April 26, 2019
தோட்டாக்கள் தூளிகளில் கேட்கும் -அடுத்த தலைமுறை தளிர்களுக்குத் தாலாட்டிற்குப் பதில் துப்பாக்கிச் சப்தமும், தோட்டாக்கள் துளைத்ததால்...Read More

Kuttrangal kavithai

April 19, 2019
குற்றங்கள் முளையிலேயே முறையாய் கிள்ளப்படாமல் கிளைகள் விட்டு வளர்ந்த பிழைகள்   - குற்றங்கள்                  -வி ஆஷாபாரதி        ...Read More

Udaiyalama manam kavithai

April 13, 2019
உடையலாமா மனம் உதிர்ந்த மலர்களுக்கும் உயிர்விட்ட இலைகளுக்கும் வருந்தி உடைந்திருந்தால் உயர்ந்திருக்குமா மரம்? உள்ளத்திற்கு உரமாகும்  ...Read More

Valigalum vazhigalum

April 12, 2019
வலிகளும் வழிகளும் வெற்றியின் வாயிலுக்கு வழிகளைக் காட்டாமல் விடைபெறுவதேயில்லை -நம் வலிமையைச் சோதிக்க வருகை தந்த ஒவ்வொரு வலிகளும். ...Read More

Pirivinai kavithai

April 11, 2019
பிரிவினை கற்கவில்லை காலங்களாகியும் காற்று பிரிவினையை -இல்லையேல் சன்னல் கதவுகளின் சாதிகளின் விவரம் சேகரித்த பின்தான் சென்றிருக்கும்...Read More

Manangal kavithai

April 10, 2019
மனங்கள் பயணிக்கின்றன பாரெங்கும் பல மனங்கள் பழுதான குணங்களுடன் பாவங்கள் நிகழும் தளங்களாய்.                         -வி ஆஷாபாரதி ...Read More

Tholvi Payam kavithai

April 09, 2019
தோல்வி பயம் துளையிட்டு நுழைய முயன்ற தோல்வி பயத்திற்குத் தொடர்ந்து தோல்விதான் தன்னம்பிக்கை நிறைந்த மனதில்.       -வி ஆஷாபாரதி Read More

Thannambikai kavithai

April 08, 2019
தன்னம்பிக்கை தன்னம்பிக்கை தீர்ந்துவிட்டதா  உன்னுள் என தேர்வு வைத்து பார்க்கவே தாராளமாய் தருகிறது தோல்விகளை வாழ்வு.               ...Read More

Manithuliyum mazhaithuliyum kavithai

April 07, 2019
மணித்துளியும் மழைத்துளியும் காண வந்த போதெல்லாம் கண்டுகொள்ளாமல்  கைவிடப்பட்டு கிட்டாத நேரம் மட்டும் கவலையுடன் தேடப்படும்  மணி...Read More

Kaatru kavithai

April 06, 2019
காற்று காலங்களாய்  தான் வாழ்ந்த மரங்கள் கிடக்கின்றன கொலை செய்யப்பட்டு கதவு சன்னல்களாய் என காற்றுக்குத் தெரிந்தது எப்படி? நித்தமும் ...Read More

Kavidappadaatha kavithai

April 05, 2019
கைவிடப் படாத கவிதை கற்பனை சிறகை விரித்து கவலைகளில் சில, களிப்பில் பல என காகிதத்தில் கிறுக்கல்களை விதைத்து, காலம் சென்று கலையாய் வள...Read More

Kagithamum ezhuthukolum kavithai

April 04, 2019
காகிதமும் எழுதுகோலும் காய்ச்சல் என்று காகிதம் என்னிடம் கேட்டது   விடுமுறை. கடுமையாக மறுத்தேன் பலமுறை, காதுகளின்றி எப்படிக் கேட்டதோ ...Read More

Kavalaigalum kadal alaigalum kavithai

April 03, 2019
கவலைகளும் கடல் அலைகளும் கரை சேர்ந்த பின்னும்-எழும் கணக்கின்றி கவலைகளும் கடல் அலைகளும். கடும் சீற்றத்துடன் எழுந்தாலும் - கரை சேரும்...Read More

Puthumai kavithai

April 01, 2019
புதுமை புவி நித்தமும் புதுமைகளால் நிறைய, போற்றி வரவேற்க பலர் புதுமைக்கு பழகா பரண் மேல் படுத்துறங்கும் பால்ய கால பழைய பதுமையைப் ...Read More