Thottaakkalluku theervu kavithai April 26, 2019 தோட்டாக்கள் தூளிகளில் கேட்கும் -அடுத்த தலைமுறை தளிர்களுக்குத் தாலாட்டிற்குப் பதில் துப்பாக்கிச் சப்தமும், தோட்டாக்கள் துளைத்ததால்...Read More
Kuttrangal kavithai April 19, 2019 குற்றங்கள் முளையிலேயே முறையாய் கிள்ளப்படாமல் கிளைகள் விட்டு வளர்ந்த பிழைகள் - குற்றங்கள் -வி ஆஷாபாரதி ...Read More
Udaiyalama manam kavithai April 13, 2019 உடையலாமா மனம் உதிர்ந்த மலர்களுக்கும் உயிர்விட்ட இலைகளுக்கும் வருந்தி உடைந்திருந்தால் உயர்ந்திருக்குமா மரம்? உள்ளத்திற்கு உரமாகும் ...Read More
Valigalum vazhigalum April 12, 2019 வலிகளும் வழிகளும் வெற்றியின் வாயிலுக்கு வழிகளைக் காட்டாமல் விடைபெறுவதேயில்லை -நம் வலிமையைச் சோதிக்க வருகை தந்த ஒவ்வொரு வலிகளும். ...Read More
Pirivinai kavithai April 11, 2019 பிரிவினை கற்கவில்லை காலங்களாகியும் காற்று பிரிவினையை -இல்லையேல் சன்னல் கதவுகளின் சாதிகளின் விவரம் சேகரித்த பின்தான் சென்றிருக்கும்...Read More
Manangal kavithai April 10, 2019 மனங்கள் பயணிக்கின்றன பாரெங்கும் பல மனங்கள் பழுதான குணங்களுடன் பாவங்கள் நிகழும் தளங்களாய். -வி ஆஷாபாரதி ...Read More
Tholvi Payam kavithai April 09, 2019 தோல்வி பயம் துளையிட்டு நுழைய முயன்ற தோல்வி பயத்திற்குத் தொடர்ந்து தோல்விதான் தன்னம்பிக்கை நிறைந்த மனதில். -வி ஆஷாபாரதி Read More
Thannambikai kavithai April 08, 2019 தன்னம்பிக்கை தன்னம்பிக்கை தீர்ந்துவிட்டதா உன்னுள் என தேர்வு வைத்து பார்க்கவே தாராளமாய் தருகிறது தோல்விகளை வாழ்வு. ...Read More
Manithuliyum mazhaithuliyum kavithai April 07, 2019 மணித்துளியும் மழைத்துளியும் காண வந்த போதெல்லாம் கண்டுகொள்ளாமல் கைவிடப்பட்டு கிட்டாத நேரம் மட்டும் கவலையுடன் தேடப்படும் மணி...Read More
Kaatru kavithai April 06, 2019 காற்று காலங்களாய் தான் வாழ்ந்த மரங்கள் கிடக்கின்றன கொலை செய்யப்பட்டு கதவு சன்னல்களாய் என காற்றுக்குத் தெரிந்தது எப்படி? நித்தமும் ...Read More
Kavidappadaatha kavithai April 05, 2019 கைவிடப் படாத கவிதை கற்பனை சிறகை விரித்து கவலைகளில் சில, களிப்பில் பல என காகிதத்தில் கிறுக்கல்களை விதைத்து, காலம் சென்று கலையாய் வள...Read More
Kagithamum ezhuthukolum kavithai April 04, 2019 காகிதமும் எழுதுகோலும் காய்ச்சல் என்று காகிதம் என்னிடம் கேட்டது விடுமுறை. கடுமையாக மறுத்தேன் பலமுறை, காதுகளின்றி எப்படிக் கேட்டதோ ...Read More
Kavalaigalum kadal alaigalum kavithai April 03, 2019 கவலைகளும் கடல் அலைகளும் கரை சேர்ந்த பின்னும்-எழும் கணக்கின்றி கவலைகளும் கடல் அலைகளும். கடும் சீற்றத்துடன் எழுந்தாலும் - கரை சேரும்...Read More
Puthumai kavithai April 01, 2019 புதுமை புவி நித்தமும் புதுமைகளால் நிறைய, போற்றி வரவேற்க பலர் புதுமைக்கு பழகா பரண் மேல் படுத்துறங்கும் பால்ய கால பழைய பதுமையைப் ...Read More