Header Ads

test

Magilchiyai thedi kavithai

February 27, 2019
மகிழ்ச்சியைத் தேடி  மாசடைந்த மனம்  மன்னிக்கத் தெரியா குணம்  மலையெனக் குவிந்த  மற்றவருக்கு உதவா பணம்-யாவும்  முயற்சிக்கும்  ம...Read More

Vennilavu kavithai

February 26, 2019
வெண்ணிலவு விண்ணில் கதிரவனிடம் வாங்கி,  -அது வீட்டிற்கு (மாலை) செல்லும்வரை தாங்கி -இரவின் வருகைக்கு ஏங்கி -பின் வாரி வழங்கும் வேற்ற...Read More

Paathangal kavithai

February 25, 2019
பாதங்கள் பயந்தன -என் பாதங்கள் புல்லில் பதிய -அதில் படுத்துறங்கும் பனித்துளிகள் அழிந்துவிடும் என்பதால்!         வி ஆஷாபாரதி Read More

Kaatru kavithai

February 24, 2019
காற்று கற்றுத் தரும் காற்று தினம்- செடி கொடிகளுக்கு மட்டும் நடனம் கட்டணம் ஏதுமின்றி.            -வி ஆஷாபாரதி Read More

Vidumuraiyil vidiyal

February 23, 2019
விடுமுறையில் விடியல் வெண்ணிலவும் விண்மீன்களும் வானில் உறங்க, விழிமூடினேன் நானும் உறங்க, "விடிந்துவிட்டது"  என குரல்கள் வீ...Read More

Thiyagam kavithai

February 22, 2019
தியாகம் புலப்படுவதேயில்லை! பட்டுப்பூச்சிகளின் தியாகம், பட்டாடை உடுத்தாத வரை. பூக்களின் தியாகம் புது வாசனைத் திரவியம் பயன்படுத்தா...Read More

Pirivu kavithai

February 20, 2019
பிரிவு பிரிவால் பிறக்கும்  தனிமை, பதிலுக்கு பிரிவோ பயமோ தாராமால் பல புதிய படைப்புகளின் பிறப்பிற்கு பாதை வகுக்கிறதே பல நேரங்கள...Read More

Mannin bantham kavithai

February 19, 2019
மண்ணின் பந்தம்  மாறாத சொந்தம்  மரத்திற்கும்  மண்ணிற்குமான பந்தம்,  மனங்களற்ற  மனிதர்கள் வெட்டிய பின்னும். மாதங்கள் ஆன பின் மண்ணிற்...Read More

Thedal kavithai

February 16, 2019
தேடல் தேடலிலேயே தீர்ந்துவிடுகிறது காலம் -எனினும் -தான் தோற்றுப்போனதாய் தோன்றியதில்லை தேடலுக்கு ஒருபோதும் -நாம் தேடுவது -நம்மைத் த...Read More

Mugilgalin varuttham

February 12, 2019
முகில்களின் வருத்தம் முகில்களுக்கும் மன அழுத்தமோ மனதின் துயரைக் கொட்டியது மழையாய்  மண்ணில் !               -வி ஆஷாபாரதி   ...Read More

Annaiyin unavu kavithai

February 10, 2019
அன்னையின் உணவு அயர்ச்சி அளவின்றி அனுதினமும் -என்றாலும் அலாதி சுவையிலிருந்து துளியும் அகன்றதில்லை அன்னையின் கரங்களால் ஆன உணவு!    ...Read More

Pahalavanin pasi kavithai

February 08, 2019
பகலவன் பசி பனித்துளிகளை பருகிவிட்டும் பசியாறாமல் பயணிக்க புறப்படுகிறது பகலவன் காலையில்.        -வி ஆஷாபாரதி Read More

Putthagam kavithai

February 07, 2019
புத்தகம் எண்ணற்றவற்றை விதைத்து எங்கோ கூட்டிச்செல்கிறது என்னை - கட்டணம் ஏதுமின்றி எழுத்துக்களால்  புத்தகம்!         -வி ஆ...Read More

Valai kavithai

February 05, 2019
வலை சேர்ந்து செதுக்கப்பட்ட  அன்பின் வலை, சோர்ந்திடாமல் பின்னப்படும் சிலந்தியின் வலை அழிவதேயில்லை! சிலரால் சில ஆயிரம் முறைகள் சிதைக...Read More

Pookalum pattampoochiyum kavithai

February 04, 2019
பூக்களும் பட்டாம்பூச்சியும் "பார்த்த நொடியிலேயே பிடித்துச் செல்லப்படுகிறேன் பறந்து  பயணிக்கும்போதும்" என பட்டாம்பூச்சிகளும்...Read More

Minsaaram kavithai

February 01, 2019
மின்சாரம் மின்வெட்டு மறந்த நிலம், மின்சாரம் மறந்த நிலம் , வாழ்கின்றன ஒரே உலகில்!              -வி ஆஷாபாரதி Read More