Putthagam kavithai

November 06, 2018
புத்தகம் யோசிக்க வைத்திருக்கும் பலமுறை ! சுவாசிக்கும் மொழியில் , யாசித்து  பெற்று, நேசித்து வாசித்த புத்தகம் நம்மை!        ...Read More

Kodaicchuttrula kavithai

November 04, 2018
கோடைச்சுற்றுலா கண்டம் விட்டுச்  சென்றுவிட்டதோ? கடவுச் சீட்டு பெற்று கோடைச் சுற்றுலாவிற்கு கார்மேகங்களும்!                  -வி.ஆஷாபா...Read More

Polippunnagai kavithai

November 04, 2018
போலிப்புன்னகை போலிப்புன்னகை ஏனோ? பறித்த பின்னும் பூக்களிடம்! பூந்தோட்டத்தை பிரிந்த வலி மறைத்து!                      -வி.ஆஷாபாரதி...Read More

Paagupaadu kavithai

November 03, 2018
பாகுபாடு காலங்கள் கடந்தும், காட்டியதில்லை கடுகளவும் பாகுபாடு! கரிக்கும் கடலிற்கும், காய்ந்திருக்கும் நிலத்திற்கும், கார்மேகத்தில...Read More

Ethirpaarpu kavithai

November 02, 2018
எதிர்பார்ப்பு ஏற்பதில்லை ஏனோ மனம் , எதிர்பார்ப்புகள் சில என்றும் துன்பத்திற்கான ஏணி என்பதை!              -வி.ஆஷாபாரதி Read More