Iranthidaatha ilakku kavithai

November 16, 2019
இறந்திடாத இலக்கு  இலைகள் யாவும் வீழ்வதால் இறந்திடாது மரம் இடைவிடாது இடி முழங்கினாலும் இடிந்திடாது வானம் இதுவரை முயன்றும் இல்லை வெ...Read More

Veru manam kavithai

November 15, 2019
வேறு மனம் குண்டுகள் துளைக்காத கவசம் கொண்டு கட்டப்பட்ட மனம்  -இடிந்தது கடுஞ் சொற்கள் கேட்ட கணம் ! காக்க வேண்டும் -வேறு கவசம் கொண்டு...Read More

Mugilgal kavithai

November 14, 2019
முகில்கள் விண்மீன்கள், வால் நட்சத்திரங்கள், வெளிச்சம் தரும் வெண்ணிலவு,கதிரவன், விழும் எரிநட்சத்திரங்கள் என வகை வகையாய் வானில் வாழ்...Read More

Vizhigalin muyarchi kavithai

November 11, 2019
விழிகளின் முயற்சி இன்னல்களால் இரட்டிப்பான இதயத்தின் வலியை இறக்கி வைக்க இல்லை எவரும் -என்றபோதும் இயன்றவரை முயன்றன இரு விழிகளும் கண்...Read More

Pagalavanin kunam kavithai

November 08, 2019
பகலவனின் குணம் வாழ்ந்துவிட்டு போகட்டும் வானில் நிலவும்  என வெண்ணிலவிற்கு தன் ஒளியை வாடிக்கையாய் வழங்கும் பகலவனின் குணம், வளரட்டும் ...Read More

Pattupoochi kavithai

November 05, 2019
பட்டுப்பூச்சி பட்டுப்பூச்சிகளின் மரணத்தில் பட்டாடை - அது பண்டிகைக்கான புத்தாடை பதை பதைத்தது மனம் "பாரம்பரியம் இது, பழகிக்கொள்...Read More