Vizhigal kavithai October 29, 2018 விழிகள் விழிகளும், வயல்வெளிகளும், வற்றின நீரின்றி, வறட்சியும் வலிகளும் வாடிக்கையானதால்! -வி.ஆஷாபாரதி...Read More
Kudai kavithai October 28, 2018 குடை சாரல் மழையின் சிறு துளியும், சுடும் வெயிலின் சூரியக் கதிர்களும், சற்று கூட என்னைச் சிதைத்திடாமல், சலிப்பின்றி -என் சிரத்தின்...Read More
Kadal alaigal kavithai October 27, 2018 கடல் அலைகள் கடும் கோபமோ? கரை சேர்ந்த பின்னும் கடலலைகளுக்கு! - பொங்குகிறதே கரைகளில் நுரைகளாய் கணக்கின்றி! -வி.ஆ...Read More
Manangal kavithai October 26, 2018 மனங்கள் மண்ணைப் பிரிந்த வலியை மறைத்து, மண்ணின் மணத்துடன் விடை தரும் வேர்களைப் போல மனங்கள் சில! -வி.ஆஷாபாரதி Read More
Nedunchaalai kavithai October 25, 2018 நெடுஞ்சாலை நெடுந்தொலைவுகள் நித்தமும் பயணிக்கும் நெடுஞ்சாலைகள் -பலரின் நெடுங்கதைகளைச் சுமந்து! -வி.ஆஷாபார...Read More