Vizhigal kavithai

October 29, 2018
விழிகள் விழிகளும், வயல்வெளிகளும், வற்றின நீரின்றி, வறட்சியும் வலிகளும் வாடிக்கையானதால்!                    -வி.ஆஷாபாரதி...Read More

Kudai kavithai

October 28, 2018
குடை சாரல் மழையின் சிறு துளியும், சுடும் வெயிலின் சூரியக் கதிர்களும், சற்று கூட என்னைச் சிதைத்திடாமல், சலிப்பின்றி -என் சிரத்தின்...Read More

Kadal alaigal kavithai

October 27, 2018
கடல் அலைகள் கடும் கோபமோ? கரை சேர்ந்த பின்னும் கடலலைகளுக்கு! - பொங்குகிறதே கரைகளில்  நுரைகளாய் கணக்கின்றி!                   -வி.ஆ...Read More

Manangal kavithai

October 26, 2018
மனங்கள் மண்ணைப் பிரிந்த வலியை மறைத்து, மண்ணின் மணத்துடன் விடை தரும் வேர்களைப் போல மனங்கள் சில!          -வி.ஆஷாபாரதி Read More

Nedunchaalai kavithai

October 25, 2018
நெடுஞ்சாலை  நெடுந்தொலைவுகள்  நித்தமும் பயணிக்கும்  நெடுஞ்சாலைகள் -பலரின்  நெடுங்கதைகளைச் சுமந்து!                         -வி.ஆஷாபார...Read More