Manangal kavithai

October 26, 2018
மனங்கள் மண்ணைப் பிரிந்த வலியை மறைத்து, மண்ணின் மணத்துடன் விடை தரும் வேர்களைப் போல மனங்கள் சில!          -வி.ஆஷாபாரதி Read More

Nedunchaalai kavithai

October 25, 2018
நெடுஞ்சாலை  நெடுந்தொலைவுகள்  நித்தமும் பயணிக்கும்  நெடுஞ்சாலைகள் -பலரின்  நெடுங்கதைகளைச் சுமந்து!                         -வி.ஆஷாபார...Read More

Kavalai kavithai

October 24, 2018
கவலை மறைய மறுக்கிறது! -பல மடங்காகிறது! மறைக்க முயலும் மனங்களின் " கவலை".                -வி.ஆஷாபாரதி Read More

Maranthaagum manam kavithai

October 23, 2018
மருந்தாகும் மனம் மீளாத் துயரிலும், மீட்க முடியா இழப்பிலும், மரணித்து வரும் மனதிற்கு, மருந்தாகும் -சில மகத்தான மனங்கள் -தன் மரண ...Read More

Thervarayil Ezhuthukol kavithai

October 22, 2018
தேர்வறையில் எழுதுகோல்   மனதில் என்ன பாரமோ? மற்றவரேனும் விதித்த தடையோ? மனதில் உள்ளதைக் கூற மறுக்கிறதே காகிதத்திடம், மை இருந்தும் தேர்...Read More