Manangal kavithai October 26, 2018 மனங்கள் மண்ணைப் பிரிந்த வலியை மறைத்து, மண்ணின் மணத்துடன் விடை தரும் வேர்களைப் போல மனங்கள் சில! -வி.ஆஷாபாரதி Read More
Nedunchaalai kavithai October 25, 2018 நெடுஞ்சாலை நெடுந்தொலைவுகள் நித்தமும் பயணிக்கும் நெடுஞ்சாலைகள் -பலரின் நெடுங்கதைகளைச் சுமந்து! -வி.ஆஷாபார...Read More
Kavalai kavithai October 24, 2018 கவலை மறைய மறுக்கிறது! -பல மடங்காகிறது! மறைக்க முயலும் மனங்களின் " கவலை". -வி.ஆஷாபாரதி Read More
Maranthaagum manam kavithai October 23, 2018 மருந்தாகும் மனம் மீளாத் துயரிலும், மீட்க முடியா இழப்பிலும், மரணித்து வரும் மனதிற்கு, மருந்தாகும் -சில மகத்தான மனங்கள் -தன் மரண ...Read More
Thervarayil Ezhuthukol kavithai October 22, 2018 தேர்வறையில் எழுதுகோல் மனதில் என்ன பாரமோ? மற்றவரேனும் விதித்த தடையோ? மனதில் உள்ளதைக் கூற மறுக்கிறதே காகிதத்திடம், மை இருந்தும் தேர்...Read More