Vanin payam kavithai

October 10, 2018
வானின் பயம் வானம் ஒளிந்துகொண்டது வெண்மேகங்களுக்குள்! எழுதுகோலுக்கு மையாக எடுத்துக் கொள்வேன் அதன் நீல நிறத்தை நான் -என எண்ணிப் பயந...Read More

Veelchi kavithai

October 09, 2018
வீழ்ச்சி விருட்சமாகியிருக்காது விதைகள்! வாழ்வு இருந்திருக்காது -நம்முடனேயே வாழும் நிழல்களுக்கு!   வீழ்ச்சிக்காக வருந்தியி...Read More

Narkunam kavithai

October 08, 2018
நற்குணம் நிரப்பப்படும் மனம் தினம் நூற்றுக்கணக்கில் ரணங்களால் ! -எனினும் நகத்தினளவும் நகர்வதில்லை நற்குணத்திலிருந்து சில மனம்  ! ...Read More

Ninaivalaigal kavithai

October 07, 2018
நினைவலைகள் கரைவரை, கடலலலைகளின் பயணம்! கடல் தாண்டி சில தூரம் காற்றலைகளின் பயணம்! நிற்காமல், நீங்காமல், நீண்ட பயணம் -ஏனோ நம் நினைவ...Read More

Kattil kavithai

October 06, 2018
கட்டில் மடி தந்தன நான் உறங்க, மரணித்த பின்னும் மரங்கள் "கட்டிலாய்"!               -வி.ஆஷாபாரதி Read More