Kattil kavithai October 06, 2018 கட்டில் மடி தந்தன நான் உறங்க, மரணித்த பின்னும் மரங்கள் "கட்டிலாய்"! -வி.ஆஷாபாரதி Read More
Nilanadukkam kavithai October 05, 2018 நிலநடுக்கம் நிலைகுலையுமளவிற்கு நிந்தித்ததாரோ நிலத்தை! நிலைகுலைந்து நடுங்கியதில், நடுங்கி விட்டன நாடுகளே ! -"நிலநடுக்கம்...Read More
Nizhalum nijamum kavithai October 04, 2018 நிழழும் நிஜமும் நிழல் நிஐமாக, நிஜம் நிழலாக, நினைத்து நித்தமும் தொலைக்கிறோம் நாட்களை, நம்மில் பலர்! நிரந்தர தீர்வு இதற்கு: நிர்...Read More
Payanattra pani kavithai October 03, 2018 பயனற்ற பணி பாதிக் கிணற்றைத் தாண்டி பின் பாதை மாறிச் சென்று, பெறவில்லையே பெரும் வெற்றி! என, புலம்புவதே -நம்மில் பலரின் பயனற்ற ப...Read More
Naarkaali kavithai October 02, 2018 நாற்காலி அழித்த பின்னும் , அமர வைத்து அழகு பார்க்கிறதே அன்றாடம்! அறுக்கப்பட்ட மரங்கள் நாற்காலியாய்! -வி.ஆஷாபாரதி Read More