Payanattra pani kavithai

பயனற்ற பணி


பாதிக் கிணற்றைத்  தாண்டி
பின்
பாதை மாறிச் சென்று,
பெறவில்லையே
பெரும் வெற்றி! என,
புலம்புவதே -நம்மில்
பலரின்
பயனற்ற பணி!
                -வி.ஆஷாபாரதி

No comments