Vizhineer kavithai September 30, 2018 விழிநீர் வான்மழை பொய்த்தாலும் -என்றும் வற்றா நதியாய்! விழி நீர் வழிந்தோடும் விழிகள்! -வி.ஆஷாபாரதி Read More
Annaiyin annai kavithai September 29, 2018 அன்னையின் அன்னை " சர்க்கரைக்கட்டி" என்பாள் என்னைச் செல்லமாய், சிற்றெறும்பு தூக்கிச் செ...Read More
Ilakku kavithai September 28, 2018 இலக்கு இன்னல்கள் யாவும், மறையும் மின்னல்களாய், இழக்கவியலா இலக்கு -நமக்குள் இறக்காமல் இருக்கும்வரை! ...Read More
Panam kavithai September 27, 2018 பணம் வெட்டப்பட்டன வனங்கள், விடமேறின குணங்கள், தடம் மாறின சில மனங்கள், தன் பயன்பாடு மறந்து -பணம் போதையான கணத்திலிருந்து! ...Read More
Urrakkam kavithai September 26, 2018 உறக்கம் சற்றுப் பொறாமைதான், சுருண்டு விடுகிறோம் நாம் சுட்டெரிக்கும் சூரியன் வருகையால்! சத்தமின்றி சுகமாய் உறங்குகின்றனவே...Read More