Vizhineer kavithai

September 30, 2018
 விழிநீர்  வான்மழை பொய்த்தாலும் -என்றும்  வற்றா நதியாய்!  விழி நீர்  வழிந்தோடும்  விழிகள்!                -வி.ஆஷாபாரதி    Read More

Annaiyin annai kavithai

September 29, 2018
   அன்னையின் அன்னை       "  சர்க்கரைக்கட்டி" என்பாள் என்னைச்         செல்லமாய்,         சிற்றெறும்பு  தூக்கிச்         செ...Read More

Ilakku kavithai

September 28, 2018
 இலக்கு    இன்னல்கள் யாவும்,    மறையும்    மின்னல்களாய்,    இழக்கவியலா    இலக்கு -நமக்குள்    இறக்காமல்    இருக்கும்வரை!       ...Read More

Panam kavithai

September 27, 2018
பணம் வெட்டப்பட்டன வனங்கள், விடமேறின குணங்கள், தடம் மாறின சில மனங்கள், தன் பயன்பாடு மறந்து -பணம் போதையான கணத்திலிருந்து!            ...Read More

Urrakkam kavithai

September 26, 2018
 உறக்கம்  சற்றுப்  பொறாமைதான்,  சுருண்டு விடுகிறோம் நாம்  சுட்டெரிக்கும்  சூரியன் வருகையால்!  சத்தமின்றி  சுகமாய்  உறங்குகின்றனவே...Read More