Yaar thantha Valimai kavithai

September 17, 2019
யார் தந்த வலிமை விபத்துக்களில் வலியால் துடித்து வாழ்வை இழப்பவர்களை வெகுநேரம் வேடிக்கை பார்க்கும் வலிமை யார் தந்தது நமக்கு?       ...Read More

Kaatru kavithai

September 11, 2019
காற்று காற்று கொணர்ந்து வந்தது கானக மரங்களின் கரங்களான கிளைகளை -நான் குளிர் காய; கரங்களை இழந்த கானக மரங்களின் துயரால் கொதித்தது எ...Read More

Mazhaikku mun kavithai

September 10, 2019
மழைக்கு முன் மேகங்கள் கொண்டு வேகமாய் மூடிக்கொண்டது வானம், மழைக்கு முன்-தன் விண்மீன்களின் கண்களை பறித்திடுமோ மின்னல் என பயந்து.    ...Read More

Ullam kavithai

September 09, 2019
உள்ளம் உள்ளங்கையில் சுருங்கிவிட்டது உலகம் மட்டுமல்ல -நம் உள்ளமும் தான்.             -வி.ஆஷாபாரதி Read More

Vagupparai kavithai

August 09, 2019
வகுப்பறை நீதி வகுப்புகளை நிராகரித்து, நினைவாற்றலுக்கு மட்டுமே நித்தம் பயிற்சி தர முயன்ற அன்றே நின்று விட்டது நேர்மையான சமுதாயம் உர...Read More