Header Ads

test

Mazhaikku mun kavithai

மழைக்கு முன்
மேகங்கள் கொண்டு
வேகமாய் மூடிக்கொண்டது வானம்,
மழைக்கு முன்-தன்
விண்மீன்களின்
கண்களை பறித்திடுமோ
மின்னல் என பயந்து.
                -வி .ஆஷாபாரதி

No comments