Mazhaikku mun kavithai

September 10, 2019
மழைக்கு முன் மேகங்கள் கொண்டு வேகமாய் மூடிக்கொண்டது வானம், மழைக்கு முன்-தன் விண்மீன்களின் கண்களை பறித்திடுமோ மின்னல் என பயந்து.    ...Read More

Ullam kavithai

September 09, 2019
உள்ளம் உள்ளங்கையில் சுருங்கிவிட்டது உலகம் மட்டுமல்ல -நம் உள்ளமும் தான்.             -வி.ஆஷாபாரதி Read More

Vagupparai kavithai

August 09, 2019
வகுப்பறை நீதி வகுப்புகளை நிராகரித்து, நினைவாற்றலுக்கு மட்டுமே நித்தம் பயிற்சி தர முயன்ற அன்றே நின்று விட்டது நேர்மையான சமுதாயம் உர...Read More

Kaalamaana kaalani kavithai

July 22, 2019
காலமான காலணி கிழித்தது காலை முள் , கடுமையாய் நிந்தித்தேன் காலமாகிவிடக் காத்திருக்கும் காலணியை  -இத்தனை காலமாய் - என் கால்களுக்குக்...Read More

Iragai pola kavithai

July 17, 2019
இறகைப்  போல காற்றில் பயணிக்கும் காயப்படுத்தாத இறகைப் போல கடந்திடலாம் வாழ்வென்னும் கடலை  என எண்ணிய கணம் முதலே நிரம்பத் தொடங்கியது க...Read More