Manithuliyum mazhaithuliyum kavithai

April 07, 2019
மணித்துளியும் மழைத்துளியும் காண வந்த போதெல்லாம் கண்டுகொள்ளாமல்  கைவிடப்பட்டு கிட்டாத நேரம் மட்டும் கவலையுடன் தேடப்படும்  மணி...Read More

Kaatru kavithai

April 06, 2019
காற்று காலங்களாய்  தான் வாழ்ந்த மரங்கள் கிடக்கின்றன கொலை செய்யப்பட்டு கதவு சன்னல்களாய் என காற்றுக்குத் தெரிந்தது எப்படி? நித்தமும் ...Read More

Kavidappadaatha kavithai

April 05, 2019
கைவிடப் படாத கவிதை கற்பனை சிறகை விரித்து கவலைகளில் சில, களிப்பில் பல என காகிதத்தில் கிறுக்கல்களை விதைத்து, காலம் சென்று கலையாய் வள...Read More

Kagithamum ezhuthukolum kavithai

April 04, 2019
காகிதமும் எழுதுகோலும் காய்ச்சல் என்று காகிதம் என்னிடம் கேட்டது   விடுமுறை. கடுமையாக மறுத்தேன் பலமுறை, காதுகளின்றி எப்படிக் கேட்டதோ ...Read More

Kavalaigalum kadal alaigalum kavithai

April 03, 2019
கவலைகளும் கடல் அலைகளும் கரை சேர்ந்த பின்னும்-எழும் கணக்கின்றி கவலைகளும் கடல் அலைகளும். கடும் சீற்றத்துடன் எழுந்தாலும் - கரை சேரும்...Read More