valigalin ootru kavithai

January 25, 2019
வலிகளின் ஊற்று வலிகளை மறைக்கும் வலிமை இன்றி, வருத்தங்களை மறக்கும் வல்லமை இன்றி, வெளிவர வழிகள் வேறேதுமின்றி, விழிகளின் வழியே வழிந...Read More

Nilam kavithai

January 21, 2019
நிலம் நித்தமும் நிகழும் வேற்றுமை, நினைவில் இருப்பதில்லை நிலத்திற்கு ஒருபோதும். நிராகரிப்பதில்லையே -வேற்றுமை நிகழ்த்தி நகர்கள் யாவ...Read More

Pookal kavithai

January 20, 2019
பூக்கள் பறித்துச் சென்றன என் விழிகளை பூக்கள்  -அதை பறிப்பதற்கு சற்று முன் !               -வி ஆஷாபாரதி               Read More

Sannalgal kavithai

January 18, 2019
சன்னல்கள் இசைக்கருவிகளாகின இன்று சன்னல்கள் இரவில்  வீசிய  சூறைக்காற்றால் !                         -வி ஆஷாபாரதி Read More

Moongilgal

January 14, 2019
மூங்கில் மனதை மயக்கும் இசை மீட்டி, மீட்கின்றன மகிழ்ச்சி மறந்த என் மனதை -தன் மூச்சு நின்று மரணத்த பின்னும் மூங்கில்கள்  புல்லாங்க...Read More