Nilavin manam kavithai

December 15, 2018
நிலவின் மனம் மலை போல் முகில்களின் கூட்டம், மறைக்க முயன்றாலும், "மங்கிவிடுமோ என் ஒளி "-என மறந்தும் எண்ணாத முழுநிலவின் மன...Read More

Manithan enbavan kavithai

December 14, 2018
மனிதன் என்பவன் "பறிக்கப்படுவேன்" என பயந்து பூக்க மறுப்பதில்லை பூமியில் பூக்கள்! "காயப்படுவேன்" என கவலையில்  ஒர...Read More

Muyarrchi kavithai

December 13, 2018
முயற்சி பாறைகளே பணிந்து பல நூறு கற்களாகிறது, பலமுறை மோதி புண்பட்டாலும்  பெரும் முயற்சியை விட்டுப் பிரியாத பண்பட்ட அலைகளைப்  பார்த...Read More

Manam kavithai

December 12, 2018
மனம் தீதொன்றும் அறியா மனம் -முழுதும் தீராத வடுக்களின் ரணம் , தீர்ந்துவிட்டது அதில் இடம், தீர்வின்றித் திணறுகிறது நித்தமும் மனம்!   ...Read More

Umi kavithai

December 11, 2018
உமி உதறித் தள்ளப்பட்டாலும், உதாசீனப்படுத்தியதாய் உணர்ந்ததில்லை- நெல்மணிகளை உருக்குலையாமல் காத்த உமி ! "உணவாகட்டும் நெல் இனி...Read More