Vinmeengalin pani kavithai

March 08, 2019
விண்மீன்களின் பணி இன்னும் உறங்கவில்லை இந்த விண்மீன்கள் உறங்கிவிட்டனவா என் விழிகள் என்பதை உறுதி செய்யும் பணியில் -காலை உதயமாகும்வரை. ...Read More

Vennilavin varugai

March 07, 2019
வெண்ணிலவின் வருகை   வானெங்கும் அந்தச் சூரியன் விரிக்கும் சிவப்புக் கம்பளம், வெண்ணிலவின் வருகைக்கு -தான் விழித்ததிலிருந்தே . ...Read More

Uthiram kavithai

March 05, 2019
உதிரம் உதிர்ந்த பூக்களின் உதிரம், உணரப்பட்டது ஓர் தருணம்- அவை உரமாகி உயிரூட்டவதற்கு முன் -என்னை உரசிச்  சென்ற  ஓர் நொடியில் .     ...Read More

Vittilpoochiyum iravum

March 03, 2019
விட்டில் பூச்சியும் இரவும் வீதியெங்கும் விரிக்கிறது இரவு -தன் வலையை விட்டில் பூச்சிகளைத் தேடி  -அவையெல்லாம் விரைகின்றன விளக்கைத்...Read More

Ezhuthugol kavithai

March 02, 2019
எழுதுகோல் எழுதும் அழுதுகொண்டே எழுதுகோல் - மனம் பழுதுகளால் நிறைந்த -சில பொழுதுகளில்.                   -வி ஆஷாபாரதி Read More