Mannin bantham kavithai February 19, 2019 மண்ணின் பந்தம் மாறாத சொந்தம் மரத்திற்கும் மண்ணிற்குமான பந்தம், மனங்களற்ற மனிதர்கள் வெட்டிய பின்னும். மாதங்கள் ஆன பின் மண்ணிற்...Read More
Thedal kavithai February 16, 2019 தேடல் தேடலிலேயே தீர்ந்துவிடுகிறது காலம் -எனினும் -தான் தோற்றுப்போனதாய் தோன்றியதில்லை தேடலுக்கு ஒருபோதும் -நாம் தேடுவது -நம்மைத் த...Read More
Mugilgalin varuttham February 12, 2019 முகில்களின் வருத்தம் முகில்களுக்கும் மன அழுத்தமோ மனதின் துயரைக் கொட்டியது மழையாய் மண்ணில் ! -வி ஆஷாபாரதி ...Read More
Annaiyin unavu kavithai February 10, 2019 அன்னையின் உணவு அயர்ச்சி அளவின்றி அனுதினமும் -என்றாலும் அலாதி சுவையிலிருந்து துளியும் அகன்றதில்லை அன்னையின் கரங்களால் ஆன உணவு! ...Read More
Pahalavanin pasi kavithai February 08, 2019 பகலவன் பசி பனித்துளிகளை பருகிவிட்டும் பசியாறாமல் பயணிக்க புறப்படுகிறது பகலவன் காலையில். -வி ஆஷாபாரதி Read More