Kadamai kavithai

November 01, 2018
கடமை போக்குக் காட்டிப் போகும் பருவமழை போல ! கடமையாற்றும் பணியில் பல நேரங்களில் சிலர்!            -வி.ஆஷாபாரதி Read More

Panitthuli kavithai

October 31, 2018
பனித்துளி பகலவன் பார்த்த நொடியில், பூக்களைவிட்டுப் பிரிந்ததே பனித்துளி! பகையோ? பயமோ? பகலவனுடன் பனித்துளிக்கு! - ஏனோ  இது புதி...Read More

Sila manangal kavithai

October 30, 2018
 சில மனங்கள் நினைவுகள் விருந்தாகி, மறதி மருந்தாகி, கனவுகளின் கலவையில், இலக்குகளை அடைந்தும் இளைப்பாறாமல் , புதிய இலக்குகளுடன் -நித...Read More

Vizhigal kavithai

October 29, 2018
விழிகள் விழிகளும், வயல்வெளிகளும், வற்றின நீரின்றி, வறட்சியும் வலிகளும் வாடிக்கையானதால்!                    -வி.ஆஷாபாரதி...Read More

Kudai kavithai

October 28, 2018
குடை சாரல் மழையின் சிறு துளியும், சுடும் வெயிலின் சூரியக் கதிர்களும், சற்று கூட என்னைச் சிதைத்திடாமல், சலிப்பின்றி -என் சிரத்தின்...Read More