Vazhikaatti kavithai

August 28, 2018
வழிகாட்டி இலக்கை  அடையும் அம்புகளுக்காக-தன்னை வருத்தி வளைத்துக் கொள்ளும் "வில் "போல வாழ்வில் சில வழிகாட்டிகளும்...Read More

Sumai kavithai

August 27, 2018
    சுமை  கருதியதில்லை சுமையாய் கனிகளைக் கிளைகள்  -அவை முறிந்துவிழும் கணத்தில் கூட!                                        -...Read More

Sudum veyyil kavithai

August 26, 2018
                       சுடும் வெயில்       சுடும் வெயிலில்தான் சட்டென  மலர்கிறது சூர்யகாந்தி மலர் எனில் சுடும் வார்த்தைகள்கூட   ...Read More

Vinaakkuri kavithai

August 25, 2018
   வினாக்குறி               விடை தேடியதால் விளைந்த  விலகாத களைப்பில் வருந்தி  வளைந்துவிட்டேன் நான்! இப்படிக்கு "வினாக்க...Read More

Vidhaiyaaga vendum

August 24, 2018
விதையாக வேண்டும் வாழும் போதே வீழ்ந்துவிட்டதாய் வருந்தித் திரியும் நமக்கு, "விண்ணைத் தொடுமளவு  வளர்வேன்" என்ற  மண்ணில் புத...Read More