Valigal kavithai June 08, 2019 வலிகள் விழிகளின் வழியே வழிகின்றது வற்றாமல் வலிகளின் ஊற்று வருத்தங்களின் வருகையின்போது சிலருக்கு வாடிக்கையாய் பலருக்கு. ...Read More
Mathiyai tholaikaathavarai kavithai June 06, 2019 மதியைத் தொலைக்காதவரை குழிகள் கோடி பறித்தாலும் பழிகள் பல்லாயிரம் வகுத்தாலும் பிழைகள் காட்டி புண்படுத்தினாலும் சூழ்ச்சிகளின் சுழலில...Read More
Kaadugalin olam kavithai June 02, 2019 காடுகளின் ஓலம் கோடரியில் வெட்டும் ஓசை கானகத்தின் மரங்கள் கதவு சன்னல்களாகி கொலைசெய்யப்பட்ட பின்னும் காற்றுக்கு கானம் இசைக்கும் ஓசை என...Read More
Vennilavu kavithai May 24, 2019 வெண்ணிலவு விடிந்த பின்னும் விழி மூடுவதில்லை வெண்ணிலவு சில நாட்களில் ஒளி தந்த கதிரவனிடம் ஒரு முறையேனும் நன்றி சொல்ல எண்ணி. ...Read More
Kalaippillai kavithai May 22, 2019 களைப்பில்லை களைப்பில்லை காலங்களாய் கதிரவனின் கதிர்களிலிருந்து காத்து நின்று கட்டணமின்றி குடை பிடிக்கும் மரங்களின் கால்களில் களைப்...Read More