Pirivinai kavithai

April 11, 2019
பிரிவினை கற்கவில்லை காலங்களாகியும் காற்று பிரிவினையை -இல்லையேல் சன்னல் கதவுகளின் சாதிகளின் விவரம் சேகரித்த பின்தான் சென்றிருக்கும்...Read More

Manangal kavithai

April 10, 2019
மனங்கள் பயணிக்கின்றன பாரெங்கும் பல மனங்கள் பழுதான குணங்களுடன் பாவங்கள் நிகழும் தளங்களாய்.                         -வி ஆஷாபாரதி ...Read More

Tholvi Payam kavithai

April 09, 2019
தோல்வி பயம் துளையிட்டு நுழைய முயன்ற தோல்வி பயத்திற்குத் தொடர்ந்து தோல்விதான் தன்னம்பிக்கை நிறைந்த மனதில்.       -வி ஆஷாபாரதி Read More

Thannambikai kavithai

April 08, 2019
தன்னம்பிக்கை தன்னம்பிக்கை தீர்ந்துவிட்டதா  உன்னுள் என தேர்வு வைத்து பார்க்கவே தாராளமாய் தருகிறது தோல்விகளை வாழ்வு.               ...Read More

Manithuliyum mazhaithuliyum kavithai

April 07, 2019
மணித்துளியும் மழைத்துளியும் காண வந்த போதெல்லாம் கண்டுகொள்ளாமல்  கைவிடப்பட்டு கிட்டாத நேரம் மட்டும் கவலையுடன் தேடப்படும்  மணி...Read More