Pirivinai kavithai April 11, 2019 பிரிவினை கற்கவில்லை காலங்களாகியும் காற்று பிரிவினையை -இல்லையேல் சன்னல் கதவுகளின் சாதிகளின் விவரம் சேகரித்த பின்தான் சென்றிருக்கும்...Read More
Manangal kavithai April 10, 2019 மனங்கள் பயணிக்கின்றன பாரெங்கும் பல மனங்கள் பழுதான குணங்களுடன் பாவங்கள் நிகழும் தளங்களாய். -வி ஆஷாபாரதி ...Read More
Tholvi Payam kavithai April 09, 2019 தோல்வி பயம் துளையிட்டு நுழைய முயன்ற தோல்வி பயத்திற்குத் தொடர்ந்து தோல்விதான் தன்னம்பிக்கை நிறைந்த மனதில். -வி ஆஷாபாரதி Read More
Thannambikai kavithai April 08, 2019 தன்னம்பிக்கை தன்னம்பிக்கை தீர்ந்துவிட்டதா உன்னுள் என தேர்வு வைத்து பார்க்கவே தாராளமாய் தருகிறது தோல்விகளை வாழ்வு. ...Read More
Manithuliyum mazhaithuliyum kavithai April 07, 2019 மணித்துளியும் மழைத்துளியும் காண வந்த போதெல்லாம் கண்டுகொள்ளாமல் கைவிடப்பட்டு கிட்டாத நேரம் மட்டும் கவலையுடன் தேடப்படும் மணி...Read More