Mugamoodi kavithai March 19, 2019 முகமூடி முகமூடிகளை மாற்றுவதிலேயே முடிந்துவிடுகிறது - சில மனிதர்களின் -வாழ்வு முழுவதும். -வி ஆஷாபாரதி Read More
Iyarkkai ennum peruvaram kavithai March 17, 2019 இயற்கை என்னும் பெருவரம் என்று பிறந்ததோ எழில் கொஞ்சும் அந்த வானம் எண்ணிலடங்கா இயற்கை என்னும் வரம் என்னைச் சுற்றி நாளும்! என்னே படை...Read More
Mazhai kavithai March 14, 2019 மழை தாகம் தணித்து -பலர் சோகம் தீர்க்க -தன் தேகம் நிறமாற்றியது மேகம் மழையாய். -வி ஆஷாபாரதி Read More
Kanneer kavithai March 09, 2019 கண்ணீர் வலி நிறைந்த விழிகளின் ஒலியற்ற மொழி -கண்ணீர் -வி ஆஷாபாரதி Read More
Vinmeengalin pani kavithai March 08, 2019 விண்மீன்களின் பணி இன்னும் உறங்கவில்லை இந்த விண்மீன்கள் உறங்கிவிட்டனவா என் விழிகள் என்பதை உறுதி செய்யும் பணியில் -காலை உதயமாகும்வரை. ...Read More