Iyarkkai ennum peruvaram kavithai

March 17, 2019
இயற்கை என்னும் பெருவரம் என்று பிறந்ததோ எழில் கொஞ்சும் அந்த வானம் எண்ணிலடங்கா இயற்கை என்னும் வரம் என்னைச் சுற்றி நாளும்! என்னே  படை...Read More

Mazhai kavithai

March 14, 2019
மழை தாகம் தணித்து -பலர் சோகம் தீர்க்க -தன் தேகம் நிறமாற்றியது மேகம் மழையாய்.            -வி ஆஷாபாரதி Read More

Kanneer kavithai

March 09, 2019
கண்ணீர் வலி நிறைந்த விழிகளின் ஒலியற்ற மொழி -கண்ணீர்         -வி ஆஷாபாரதி Read More

Vinmeengalin pani kavithai

March 08, 2019
விண்மீன்களின் பணி இன்னும் உறங்கவில்லை இந்த விண்மீன்கள் உறங்கிவிட்டனவா என் விழிகள் என்பதை உறுதி செய்யும் பணியில் -காலை உதயமாகும்வரை. ...Read More

Vennilavin varugai

March 07, 2019
வெண்ணிலவின் வருகை   வானெங்கும் அந்தச் சூரியன் விரிக்கும் சிவப்புக் கம்பளம், வெண்ணிலவின் வருகைக்கு -தான் விழித்ததிலிருந்தே . ...Read More