Nilam kavithai January 21, 2019 நிலம் நித்தமும் நிகழும் வேற்றுமை, நினைவில் இருப்பதில்லை நிலத்திற்கு ஒருபோதும். நிராகரிப்பதில்லையே -வேற்றுமை நிகழ்த்தி நகர்கள் யாவ...Read More
Pookal kavithai January 20, 2019 பூக்கள் பறித்துச் சென்றன என் விழிகளை பூக்கள் -அதை பறிப்பதற்கு சற்று முன் ! -வி ஆஷாபாரதி Read More
Sannalgal kavithai January 18, 2019 சன்னல்கள் இசைக்கருவிகளாகின இன்று சன்னல்கள் இரவில் வீசிய சூறைக்காற்றால் ! -வி ஆஷாபாரதி Read More
Moongilgal January 14, 2019 மூங்கில் மனதை மயக்கும் இசை மீட்டி, மீட்கின்றன மகிழ்ச்சி மறந்த என் மனதை -தன் மூச்சு நின்று மரணத்த பின்னும் மூங்கில்கள் புல்லாங்க...Read More
Sarugugal kavithai January 13, 2019 சருகுகள் கடும் குளிர் என்னை கடத்திச் சென்று கொன்று விடாமல் காக்க -எரிகின்றன கடந்த வாரம் கோடரியால் வெட்டப்பட்ட மரத்தின் காய்ந்த ...Read More