Nilam kavithai

January 21, 2019
நிலம் நித்தமும் நிகழும் வேற்றுமை, நினைவில் இருப்பதில்லை நிலத்திற்கு ஒருபோதும். நிராகரிப்பதில்லையே -வேற்றுமை நிகழ்த்தி நகர்கள் யாவ...Read More

Pookal kavithai

January 20, 2019
பூக்கள் பறித்துச் சென்றன என் விழிகளை பூக்கள்  -அதை பறிப்பதற்கு சற்று முன் !               -வி ஆஷாபாரதி               Read More

Sannalgal kavithai

January 18, 2019
சன்னல்கள் இசைக்கருவிகளாகின இன்று சன்னல்கள் இரவில்  வீசிய  சூறைக்காற்றால் !                         -வி ஆஷாபாரதி Read More

Moongilgal

January 14, 2019
மூங்கில் மனதை மயக்கும் இசை மீட்டி, மீட்கின்றன மகிழ்ச்சி மறந்த என் மனதை -தன் மூச்சு நின்று மரணத்த பின்னும் மூங்கில்கள்  புல்லாங்க...Read More

Sarugugal kavithai

January 13, 2019
சருகுகள் கடும் குளிர் என்னை கடத்திச் சென்று கொன்று விடாமல் காக்க  -எரிகின்றன கடந்த வாரம் கோடரியால் வெட்டப்பட்ட மரத்தின் காய்ந்த ...Read More