Kanneeril putthagam kavithai January 05, 2019 கண்ணீரில் புத்தகம் "காலத்தால் அழியாது "என கரவொலிகள் பெற்றதை எண்ணி கண்ணீரில் கடைசிப் பக்கங்களை காணாமல் துடிக்கும் கதைப் ...Read More
Ulagam kavithai January 04, 2019 உலகம் அறுகிவிட்ட அறம் - ஈரம் அகன்றுவிட்ட மனம்! அஞ்சுவதற்குக்கூட அஞ்சாத குணம்! அவையாவும் அமைந்த ஓர் அவசர உலகில் அன்றாடம் அகதிய...Read More
Minvettu kavithai January 03, 2019 மின்வெட்டு மின் தடை! மன்னிப்புக் கோரி மண்ணில் வீழ்ந்து மணிக்கணக்கில் மின்கம்பிகள்! மனமில்லை மன்னிக்க எவருக்கும்! மன்னிக்க முயன்ற ...Read More
Mazhai kavithai January 02, 2019 மழை நீண்டநேரம் முகில்கள் நீர் தெளித்த பின்னும் நன்றாய் உறங்குகின்றன நட்சத்திரங்கள் ! -வி.ஆஷாபாரதி Read More
Payanangal kavithai January 01, 2019 பயணங்கள் பயணங்கள் தந்த பலம்! படுதோல்விகளுக்குப் பலியாகாமல் பத்திரமாய் மனம்! -வி.ஆஷாபாரதி Read More