Nizhal kavithai August 04, 2018 நிழல் நான் எழும்போதெல்லாம் எனக்காக விழுகிறதே என் நிழல்! -வி.ஆஷாபாரதி Read More
Thanimai kavithai August 03, 2018 தனிமை தனிமை இனிமைதான் தன்னை ஆராய்வதற்கு! தனிமை கொடுமை , தகாத நிகழ்வு அரங்கேறும் தருணம்! நம் தனி...Read More
Vergal kavithai August 02, 2018 வேர்கள் விட்டு விலக்கியதில்லை வளர்த்த வேர்களை வானுயர்ந்த மரங்கள்கூட! வயது சில கடந்த பின் வெட்டி விடுகிறா...Read More
Kathaikaludan August 01, 2018 கதைகளுடன் கதைகளுடனேயே கதைத்துக்கொண்டிருக்கிறேன் நான்! காரணம்: தன் கவலைகள் மறந்து, மறைத்து எனக்கு கதை கூறுபவள் ...Read More
Karaiyaaan kavithai July 31, 2018 கரையான் வாசிக்கப்படாத பக்கங்களின் வாழ்வு முடியும்முன் வரிவிடாமல் வாசித்து விடுகின்றன வரிசையில் கரையான்கள்! -வி. ஆஷாபா...Read More