Thottaakkal kavithai May 09, 2019 தோட்டாக்கள் உடலின்னுள்ளேயே உலவின உடலைச் சிதைத்த குற்ற உணர்வில் தோட்டாக்கள் சில -வி ஆஷாபாரதி Read More
Thottaakkalluku theervu kavithai April 26, 2019 தோட்டாக்கள் தூளிகளில் கேட்கும் -அடுத்த தலைமுறை தளிர்களுக்குத் தாலாட்டிற்குப் பதில் துப்பாக்கிச் சப்தமும், தோட்டாக்கள் துளைத்ததால்...Read More
Kuttrangal kavithai April 19, 2019 குற்றங்கள் முளையிலேயே முறையாய் கிள்ளப்படாமல் கிளைகள் விட்டு வளர்ந்த பிழைகள் - குற்றங்கள் -வி ஆஷாபாரதி ...Read More
Udaiyalama manam kavithai April 13, 2019 உடையலாமா மனம் உதிர்ந்த மலர்களுக்கும் உயிர்விட்ட இலைகளுக்கும் வருந்தி உடைந்திருந்தால் உயர்ந்திருக்குமா மரம்? உள்ளத்திற்கு உரமாகும் ...Read More
Valigalum vazhigalum April 12, 2019 வலிகளும் வழிகளும் வெற்றியின் வாயிலுக்கு வழிகளைக் காட்டாமல் விடைபெறுவதேயில்லை -நம் வலிமையைச் சோதிக்க வருகை தந்த ஒவ்வொரு வலிகளும். ...Read More