Mazhai kavithai

March 14, 2019
மழை தாகம் தணித்து -பலர் சோகம் தீர்க்க -தன் தேகம் நிறமாற்றியது மேகம் மழையாய்.            -வி ஆஷாபாரதி Read More

Kanneer kavithai

March 09, 2019
கண்ணீர் வலி நிறைந்த விழிகளின் ஒலியற்ற மொழி -கண்ணீர்         -வி ஆஷாபாரதி Read More

Vinmeengalin pani kavithai

March 08, 2019
விண்மீன்களின் பணி இன்னும் உறங்கவில்லை இந்த விண்மீன்கள் உறங்கிவிட்டனவா என் விழிகள் என்பதை உறுதி செய்யும் பணியில் -காலை உதயமாகும்வரை. ...Read More

Vennilavin varugai

March 07, 2019
வெண்ணிலவின் வருகை   வானெங்கும் அந்தச் சூரியன் விரிக்கும் சிவப்புக் கம்பளம், வெண்ணிலவின் வருகைக்கு -தான் விழித்ததிலிருந்தே . ...Read More

Uthiram kavithai

March 05, 2019
உதிரம் உதிர்ந்த பூக்களின் உதிரம், உணரப்பட்டது ஓர் தருணம்- அவை உரமாகி உயிரூட்டவதற்கு முன் -என்னை உரசிச்  சென்ற  ஓர் நொடியில் .     ...Read More