Kadhai

January 08, 2019
கதை காணவில்லை கதை சொல்ல எவரையும், கணினிகளின்  உலகில் ! கட்டளை யார் இட்டதோ ? கதைகள் சொல்லும் பணியில் கோடி விண்மீன்கள்! கதைகள்  பல ...Read More

Neertthuli kavithai

January 07, 2019
நீர்த்துளி நீல வானின் உயரத்தை    நீங்கா முயற்சியால்  நீர்த்துளியே அடையும்  நிமிடத்தில் தான், நடக்குமா ? நாளை முயல்வோமா? -என...Read More

Naalai kavitahi

January 06, 2019
நாளை நாம் நித்தமும் சொல்லும் 'நாளை' நிராகரித்துவிடுகிறது இன்றைய நாளை!            -வி.ஆஷாபாரதி Read More

Kanneeril putthagam kavithai

January 05, 2019
கண்ணீரில் புத்தகம் "காலத்தால் அழியாது "என கரவொலிகள் பெற்றதை எண்ணி கண்ணீரில் கடைசிப் பக்கங்களை காணாமல் துடிக்கும் கதைப் ...Read More

Ulagam kavithai

January 04, 2019
உலகம் அறுகிவிட்ட அறம் - ஈரம் அகன்றுவிட்ட  மனம்! அஞ்சுவதற்குக்கூட அஞ்சாத குணம்! அவையாவும்  அமைந்த  ஓர் அவசர உலகில் அன்றாடம் அகதிய...Read More