Mukilkalukkul kavithai

August 08, 2018
                  முகில்களுக்குள்       இன்னும் வட்டமிடுகிறதே  இங்கும் அங்கும் பறவைகள் இரவு வந்ததை மறந்தனவோ? கேட்டேன் அவர்களிடம...Read More

Odai kavithai

August 07, 2018
ஓடை    ஒவ்வொரு துளியின் ஒற்றுமை ஓட்டமே ஓடை ! நீர்த்துளிகளின் ஒற்றுமைகூட நீடிப்பதில்லையே  நம்மிடத்தில்! -வி.ஆஷாபாரதி Read More

Viragu kavithai

August 06, 2018
விறகு      உலை வைத்து உணவளிக்கிறதே கொலை செய்யப்பட்ட பின்னும்  மரம், விறகுகளாய்! -வி.ஆஷாபாரதி Read More

Marathi kavithai

August 05, 2018
மறதி         மறதி, மனதிற்கினிது மிதமானால்! மருத்துவம் வேண்டும் மிகுதியானால்!  -வி.ஆஷாபாரதி Read More

Nizhal kavithai

August 04, 2018
நிழல்      நான் எழும்போதெல்லாம் எனக்காக  விழுகிறதே என் நிழல்! -வி.ஆஷாபாரதி Read More