Mukilkalukkul kavithai August 08, 2018 முகில்களுக்குள் இன்னும் வட்டமிடுகிறதே இங்கும் அங்கும் பறவைகள் இரவு வந்ததை மறந்தனவோ? கேட்டேன் அவர்களிடம...Read More
Odai kavithai August 07, 2018 ஓடை ஒவ்வொரு துளியின் ஒற்றுமை ஓட்டமே ஓடை ! நீர்த்துளிகளின் ஒற்றுமைகூட நீடிப்பதில்லையே நம்மிடத்தில்! -வி.ஆஷாபாரதி Read More
Viragu kavithai August 06, 2018 விறகு உலை வைத்து உணவளிக்கிறதே கொலை செய்யப்பட்ட பின்னும் மரம், விறகுகளாய்! -வி.ஆஷாபாரதி Read More
Marathi kavithai August 05, 2018 மறதி மறதி, மனதிற்கினிது மிதமானால்! மருத்துவம் வேண்டும் மிகுதியானால்! -வி.ஆஷாபாரதி Read More
Nizhal kavithai August 04, 2018 நிழல் நான் எழும்போதெல்லாம் எனக்காக விழுகிறதே என் நிழல்! -வி.ஆஷாபாரதி Read More