Mazhai kavithai

July 15, 2018
மழை      விண்ணில் மேகங்கள்  வண்ணம் மாறி மண்ணில் வந்து -பின் அன்னமாகிறது  மழையாய்! -வி. ஆஷாபாரதி  Read More

Ullam kavithai

July 14, 2018
                                 உள்ளம் உடைந்த பின்தான்  உழுது கொண்டு உறுதியானது உள்ளம்-தன்னை உடைத்த வார்த்தைகளை உரமாக்கி! -வ...Read More

Kannaadi kavithai

July 13, 2018
கண்ணாடி     முக கண்ணாடி-வீட்டின்  முகப்பிலிருக்க அன்றாடம்  காகிதமும் எழுதுகோலுமே-என் அக கண்ணாடியாய்! -வி. ஆஷாபாரதி  Read More

Manam kavithai

July 12, 2018
மனம்     பலமடங்கு  பலத்துடன்  பண்பட்டது மனம் பலமுறை  புண்பட்டதால்! -வி.ஆஷாபாரதி  Read More

Menporul kavithai

July 11, 2018
மென்பொருள்      "மனித நேயம்" என்னும் மென்பொருள் உண்டெனில் மறவாமல்  தாரீர்!  -சில மானிடர் மனதில் செலுத்த! -வி. ஆஷாபார...Read More