Mazhai kavithai July 15, 2018 மழை விண்ணில் மேகங்கள் வண்ணம் மாறி மண்ணில் வந்து -பின் அன்னமாகிறது மழையாய்! -வி. ஆஷாபாரதி Read More
Ullam kavithai July 14, 2018 உள்ளம் உடைந்த பின்தான் உழுது கொண்டு உறுதியானது உள்ளம்-தன்னை உடைத்த வார்த்தைகளை உரமாக்கி! -வ...Read More
Kannaadi kavithai July 13, 2018 கண்ணாடி முக கண்ணாடி-வீட்டின் முகப்பிலிருக்க அன்றாடம் காகிதமும் எழுதுகோலுமே-என் அக கண்ணாடியாய்! -வி. ஆஷாபாரதி Read More
Manam kavithai July 12, 2018 மனம் பலமடங்கு பலத்துடன் பண்பட்டது மனம் பலமுறை புண்பட்டதால்! -வி.ஆஷாபாரதி Read More
Menporul kavithai July 11, 2018 மென்பொருள் "மனித நேயம்" என்னும் மென்பொருள் உண்டெனில் மறவாமல் தாரீர்! -சில மானிடர் மனதில் செலுத்த! -வி. ஆஷாபார...Read More